எல்லாமே பச்சையா தெரியுதே.. – இணையத்தை அலற வைத்த “மாநாடு” ஹூரோயின் கல்யாணி பிரியதர்ஷன்..!

நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கவில்லை என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்டு இருக்கக்கூடிய கலக்கல் கிளிக்ஸ் தற்பொழுது ரசிகர்களை நன்றாக சுத்த விட்டிருக்கிறது.

இந்த கல்யாணி வேறு யாரும் இல்லை தமிழ் திரையுலகில் எங்கள் வீட்டுப்பிள்ளை என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட கூடிய சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படத்தின் கதாநாயகி தான். இந்தப் படத்தில் இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்தார் என்று கூறுவதை விட நடிப்பில் பட்டையை கிளப்பினார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் இவரை தேடி வந்த போது இவர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் நடித்து ரசிகர்களிடம் மாஸான வெற்றியைப் பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பிஸியாக இருக்கக்கூடிய இவர் எப்போதுமே சில நிகழ்வுகளை புகைப்படமாகவோ வீடியோவாகவோ எடுத்து வெளியிடுவது வழக்கம் அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ஹாட் ட்ரெண்டிங்காக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

எவ்வளவுதான் மாடன் உடல் அணிந்து மாஸாக புகைப்பட சூட்டை நடத்தினாலும் தற்போது சேலை கட்டி இவர் போட்டு இருக்கும் புகைப்படங்கள் தான் மிகப் பெரிய அளவு பேசப்படுகிறது என்று கூறலாம்.

இளம் பச்சை நிறத்தில் இவர் புடவையை அணிந்து ஜோராக கொடுத்திருக்கும் போஸ்சை பாட்டு அனைவரும் மெர்சலாகி விட்டார்கள். விரசம் இல்லாத இந்த கவர்ச்சியான உடலை எடுப்பாக காட்டும் புடவை என்று சொல்லாமல் சொல்ல வேண்டும். அந்த அளவு தனது அங்கங்கள் அனைத்தும் மூடி இருந்தாலும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் இவர் சிறப்பாக காட்சி தருகிறார்.

போதை தொடாத மேன்னும் கூட இவர் பார்வையிலேயே போதையை ஏற்றி விடுவார் என்பது போல இருப்பதால் ராவாகவே ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஒவ்வொரு முறையும் பார்த்து வருகிறார்கள்.

தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பார்த்த புகைப்படங்கள் அனைத்தையுமே தனது நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

எவ்வளவு விலை கொடுத்தாலும் இது போன்ற ஒரு ரம்யமான சூழலில் இவரது போட்டோ சூட் அற்புதமாக அமைந்திருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …