நடிகை பூஜா குமார் ( Pooja Kumar ) தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் ‘காதல் ரோஜாவே’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழ் சினிமாவில் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.
Image Source : instagram.com/poojakumarny/நடிகை பூஜா குமாரி இவர் அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க பெண் ஆவார். இந்த நிலையில் பூஜா குமாரி ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார். மேலும் பூஜா குமாரி அமெரிக்காவில் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகை ஆவார்.இந்த நிலையில் அவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் ‘காதல் ரோஜாவே’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமனார்.
மேலும் இந்த படத்தின் பிறகு தமிழ் சினிமாவில் மக்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும் ‘மேஜிக் மேஜிக் 3டி’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் தமிழ் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார்.மேலும் இவருக்கு ஹாலிவுட் திரைப்படங்களின் நிறைய நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் ‘பிளேவர்ஸ் நைட் ஆப் ஹென்னா’ பாலிவுட் பீட்ஸ் போன்ற நிறைய தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
Image Source : instagram.com/poojakumarny/இந்த நிலையில் நடிகை பூஜா குமாரி தமிழ் சினிமாவில் மீண்டும் ‘விஸ்வரூபம்’ எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமா கால் பதித்தார். இந்த படத்தில் நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா குமாரி. இந்த படம் மாபெரும் வெற்றிப்படம் ஆனதை தொடர்ந்து தமிழில் மீண்டும் நடிகர் கமலஹாசன் உடன் ‘உத்தமவில்லன்’ எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கமலஹாசன் படங்களில் மட்டுமே நடித்து வந்த பூஜா குமாரிக்கு நிறைய கிசுகிசுப்பான தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவின கமலுக்கும் இவருக்கும் உண்டான பிணைப்பினால் இவர்கள் இருவரும் காதல் செய்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவர் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என்னும் திரைப்படத்திலும் நடித்து வந்தார்.மேலும் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக பி எஸ் வி கருட வேகா எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து விஸ்வரூபம் 2 எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவை விட்டு தற்சமயம் விலகி இருக்கிறார்.மேலும் இவர் போதிய பட வாய்ப்புகளும் இப்போது கிடைக்கவில்லை.
Image Source : instagram.com/poojakumarny/இவர் சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தற்சமயம் பெற்று வருகிறார். இந்த புகைப்படங்களில் கீழே ரசிகர்கள் இவருக்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர்.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.