“ப்பா… பாலில் ஊற வச்ச பணியாரம்..” – படுக்கையில் முழு தொடையும் தெரிய இதயத்திருடன் நடிகை காம்னா…!

இதய திருடன் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காம்னா ஜெத்மலானி. சினிமாவை பொருத்தவரை நடிகர்களை விட நடிகைகள்தான் விரைவில் காணாமல் போய்விடுவார்கள்.

இதில் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நடிகைகள் ஒரு சில படங்களிலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகி விட முடியும். ஆனால், நடிகர்கள் எத்தனை படங்கள் நடித்தாலும் அந்த படங்கள் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்தால் மட்டுமே தங்களை நடிகராக அடையாளப்படுத்த முடியும்.

காரணம் நடிகைகள் ஆடை அளவை குறைத்து கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனத்தை எளிதாக இழுத்து விடுவார்கள். ஆனால் நடிகர்களுக்கு அப்படியான வாய்ப்பு கிடையாது. கேட்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும் கூட இதுதான் நிதர்சனம்.

அந்த வகையில் தன்னுடைய கவர்ச்சியால் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை கட்டிப்போட்டவர் நடிகை காம்னா ஜெத்மலானி. மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில் தான்.

மேலும் கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் ஈடுபட்டு வந்த இவர் மும்பையில் நடைபெற்ற அழகிப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு 2005 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் வெளியான பிரேமிக்கும் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா இயக்குனர்களின் கவனத்திற்கு வந்த இவர் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் இயக்குனர் சரண் இயக்கிய இருந்த இதய திருடன் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான மச்சக்காரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ராஜாதிராஜா, காசேதான் கடவுளடா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

கடந்து 2019ஆம் ஆண்டு கருடா என்ற படத்தில் நடித்த இவர் அதன்பிறகு சினிமாவிலிருந்து காணாமல் போனார். திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் காம்னா ஜெத்மலானி சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாலில் ஊரவைத்த பணியாரம்.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …