“ப்பா.. பாத்தாலே மூச்சு முட்டுதே..” – அதை தூக்கி புடிமா.. கழண்டுட போகுது.. சூடேற்றும் கனிகா..!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கனிகா அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களை நடித்திருக்கிறார்.

அடுத்தபடியாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு முதலில் காட்ஃபாதர் என்று பெயர் வைக்கப்பட்டது.

ஆனால் அப்போது ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணமாக இந்த படத்தின் தலைப்பு வரலாறு என்று மாற்றப்பட்டது. இந்த படம் வெளியாவதிலேயே பல்வேறு சிக்கல்கள் இருந்தன.

ஆனாலும் இந்த படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் அடித்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை கனிகா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியமாகிவிட்டார்.

திருமணம் முடிந்த கையோடு குழந்தைகள் குடும்பம் என சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இந்த படமும் இயக்குனர் மணிரத்னம் இயக்கியதுதான் இயக்குனர் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி என்ற திரைப்படத்தில் ஏதோ ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனவே தன்னுடைய பட வாய்ப்புக்காக இணைய பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதன் மூலம் ரசிகர்களின் கவனமும் சினிமா துறையின் கவனமும் தன் மீது இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார் நடிகை கனிகா.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Summary in English : Actress Kaniha has been trending on social media recently with her latest snaps. Fans have been appreciating her beauty, style and grace as she appears in many of these pictures posted by herself and others. The pictures have gone viral, with many people sharing them across various social media platforms.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …