மீன் செதில் உடையில் மிச்சம் வைக்காமல் காட்டி.. இம்சை பண்ணும் நடிகை கார்த்திகா நாயர்..!

பிரபல நடிகை ராதாவின் மகளும் பிரபல நடிகையுமான கார்த்திகா நாயர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் வெகு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கார்த்திகா நாயர்.

கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது ஒன்பது வயது ஆகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஜோஷ் என்ற திரைப்படத்தில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை.

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். அதன் பிறகு புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இவர் நடிப்பில் வெளியான கோ திரைப்படம் மட்டுமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் தான் இவருடைய பிரபலத்துக்கு காரணம் என்று கூறலாம்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமா துறையில் இருந்து ஒதுங்கி தன்னுடைய அம்மா நிர்வகித்து வரும் தொழில்களை கவனிக்க சென்றுவிட்ட கார்த்திகா நாயர் காலமாக இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில்,  தற்போது வெளியீட்டுள்ள புகைப்படங்களை பிரபல நடிகை துளசி நாயர் இவருடைய தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீன் செதில் உடையில் தன்னுடைய அழகுகளை மிச்சம் வைக்காமல் காட்டியுள்ள இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …