தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாகவும் குணசத்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி, நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான அமைதிப்படை என்ற திரைப்படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
Kasthuriஅந்த படத்தில் நடித்த பிறகு இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குறைந்தன. தற்பொழுது சினிமாவிலும் இணையத்திலும் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் சண்டையில் ஈடுபடுவதையும் வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.
தன்னுடைய கருத்துக்கு முரணான கருத்துக்களை பதிவிடும் ரசிகர்கள் அவரை கொச்சைப்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை பதிவிடுவது வாடிக்கை.
Kasthuriஇதனால் கடுப்பாகும் நடிகை கஸ்தூரி அவர்களுடன் அவ்வப்போது வாய்க்கா தகராறு ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. சினிமா சமூகம் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாக பேசுவது மட்டுமல்லாமல் தன்னுடைய கருத்தையும் வெளிப்படையாக எடுத்து வைக்கிறார்.
Kasthuriஎன்றாலும் கூட இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக வருட புகைப்படங்களை பதிவு செய்வதில் நடிகை கஸ்தூரிக்கு நிகர் கஸ்தூரி தான். இவருடைய காலத்தில் முன்னணி நடிகராக இருந்த பலரும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்.
Kasthuriஆனால் நடிகை கஸ்தூரி தற்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
Kasthuriஇதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் இப்படியா..? என்று கேள்வி எழுப்புகின்றனர். இவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறீர்களே.. உங்களுடைய கணவர் என்ன பண்றார் என்று கேட்டதற்கு அவர் என்னை பண்றார் என்று டபுள் மீனிங் பதில் கொடுத்திருந்தார் நடிகர் கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது.