தொகுப்பில் பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் அரிய நின்றிருக்கும் நடிகை கஸ்தூரி-யின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கஸ்தூரி ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார். சமீபகாலமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர் தன்னுடைய உயர்நிலை பள்ளி படிப்பின் போதே மாடலிங்கில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார்.
தனது பள்ளிப்படிப்பை முடித்த அவர் பள்ளி படிப்பு முடியும்போது அதாவது 1992-ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்றார். அதைத் தொடர்ந்து ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல வெற்றிப்படங்களில் நடித்த கஸ்தூரி ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார். ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார்.
திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை கஸ்தூரி தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமூகம் மற்றும் சினிமா சார்ந்த விஷயங்களில் தன்னுடைய கருத்தை கூறி பரபரப்பை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு இன்னும் ஒரு இன்ச் இறங்கினால் அவ்வளவுதான் என்று பதறி கூறுகின்றனர்.