“ஒரே நேரத்தில் ரெண்டு பேருடன் செ** வச்சுப்பேன்..” – கோமாளி பஜ்ஜி கடை ஆண்ட்டி கவிதா ராதேஷ்யம்..!

கோமாளி என்ற திரைப்படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக தோன்றிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவிதா ராதேஷ்யம் பல்வேறு சர்ச்சைக்குரிய வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் சினிமா நடிகைகளை தயவு செய்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படாதீர்கள். நீங்கள் நினைப்பது ஒன்று.. ஆனால் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது இன்னொரு உலகம் என்று பேசி பெரும் அதிர்வல்களை கிளப்பி இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து மோசமான வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் படுக்கையில் இருப்பது போன்ற காட்சியில் நடித்த அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

இந்த வெப் சீரிஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இப்படியான வெப் சீரிஸ்களுக்கு என தனியாக ஆப்-கள் இருக்கின்றன. அதற்காக கட்டணம் செலுத்தி பார்க்கக்கூடிய வகையில் இந்த ஆப்-கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

இப்படியான ஆப்-களில் ஒளிபரப்பாகும் வெப் சீரியஸ் களில் கவிதா ராதேஷ்யம் நடித்து வருகிறார். குறிப்பாக கவிதா பாபி என்ற தலைப்பில் இவர் சில வெப் சீரியஸ் களில் நடித்திருந்தார்.

இதில் படு மோசமான காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால், தற்போது அதையெல்லாம் தாண்டி ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் படுக்கையில் இருப்பது போன்ற காட்சியில் நடித்திருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இது குறித்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பேசியதாவது, ஒரே நேரத்தில் இருவருடன் இருப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்கப்பட்டது.

நான் ஒரு நடிகை. என்னுடைய வேலை நடிப்பது. ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டும் அல்ல.. இருவருடன் படுக்கையில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கேட்டால் அதனை செய்து கொடுப்பேன். நான் செய்வேன் என்று பளிச்சென கூறியுள்ளார் அம்மணி.

இவருடைய அந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Kavitha Radheshyam, the acclaimed actress, has been making waves with her latest web series. With her honest and straightforward answers, she has made it clear why the series is a must-watch.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …