பட வாய்ப்புக்காக இப்படியெல்லாமா பண்ணுவாங்க..? – கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

கயல் என்ற திரைப்படத்தின் மூலம் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை கயல் ஆனந்தி அந்த படம் பயங்கர வெற்றி பெற்றதால் கயல் ஆனந்தி என்று அழைக்கப்படுகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிப் படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வரும் இவர் திடீரென திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பைத் தொடர்ந்து வரும் இவர் திருமணத்திற்கு முன்பு இருந்ததைவிட திருமணத்திற்கு பின்பு கவர்ச்சியான காட்சிகளில் நடித்து வருகிறார்.

இந்த வகையில் ஸ்ரீதேவி கோலிசோடா சென்டர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த கயல் ஆனந்தி ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து கிளுகிளுப்பை கூட்டினார்.

இந்நிலையில் ஒயிட் ரோஸ் என்ற புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கயல் ஆனந்தி இதுவரை இல்லாத உச்சகட்டமான கவர்ச்சியில் காட்சி காட்சிகளில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

கதாநாயகனாக ஆர்கே சுரேஷ் நடிக்க இன்னொரு கதாநாயகனாக ரூஸோ என்பவர் நடிக்கின்றார். இந்த திரைப்படம் மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் நடந்த உண்மையான திகில் சம்பவத்தை மையக் கருவாகக் கொண்டு உருவாகி வருகின்றது.

பட வாய்ப்புக்காக எந்த அளவிற்கும் இறங்கி வரத் தயாராகி விட்ட கயல் ஆனந்தி பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியெல்லாமா பண்ணுவாங்க..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா என்ற தமிழ் படத்தில் அதிரடியான கவர்ச்சி காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் கயல் ஆனந்தி என்பது குறிப்பிடத்தக்கது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …