தெலுங்கு திரைப்பட உலகில் ஏகப்பட்ட கவர்ச்சி களை கட்டவிழ்த்து காட்டி விட்டு பின்பு தமிழ் திரையுலகிற்கு வந்தவர் தான் கீர்த்தி ஷெட்டி. வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்போது மாறி இருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது தொடர்ந்து மிக அதிக அளவில் ரசிகர்களை இவர் பெற்றிருக்கிறார்.
இதனை தொடர்ந்து இவர் லிங்கு சாமி இயக்கத்தில் வெளிவந்த வாரியார் படத்தில் ஒரு கலக்கு கலக்கி இருப்பார்.இந்த படத்தை பார்த்து வளர்ந்து வரும் ரசிகரும் நடிகைகள் அனைவரும் இவரை தனக்குப் போட்டியாக நினைத்துக் கொண்டார்கள்.
வாரியார் படத்தில் வெளிவந்த புல்லட்டு பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. ஓவ்வொரு திருமண நிகழ்வுகளில் இந்தப் பாடலை போட்டு தெறிக்க விட்டார்கள். அந்த அளவுக்கு மிகப்பெரிய பெயரை இவருக்கு இந்த பாடல் பெற்றுத்தந்தது.
இதனைத் தொடர்ந்து இவர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து துவங்கப்பட்ட வணங்கான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.எனினும் தற்போது இந்த படப்பிடிப்பு நின்றுவிட்டது இதன் காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் புடவையை படுகவர்ச்சியாக கட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் இப்படியெல்லாம் கூட புடவையில் கவர்ச்சி காட்ட முடியுமா என்ற லெவலில் இவர் புடவையை அணிந்து பார்க்கும் பார்வையில் பலர் இதயம் பறிபோய் விட்டது என்று கூட கூறலாம்.
அந்த அளவுக்கு கவர்ச்சியில் பட்டையைக் கிளப்பி இருப்பது போல இந்தப்படம் உள்ளது.அதிகமாக கிக் ஏற்ற கூடிய வகையில் இவர் புடவை கட்டிய வீதம் இருப்பதோடு முந்தானையில் எல்லாரையும் ஈர்த்து வைக்கக்கூடிய வசிய பொடியை இவர் வைத்திருக்கிறாரோ என்று சொல்லும் அளவுக்கு அத்தனை பார்வையும் இவர் மேல் தான் உள்ளது. மேலும் ரசிகர்கள் புடவைக்கு லைக்கை குவிந்து வருகிறார்கள்.
இதை பார்த்த ரசிகர்களை இதற்கு மேல் வேண்டாம் தாங்காது என்று கதறுவது போல செய்திகளை வெளியிட்டு வருவது அனைவரின் ஆச்சரியத்தையும் தூண்டியுள்ளது.