நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) விழா மேடையிலேயே அனைவரின் முன்பும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. என்ன காரணம்..? வாங்க பாக்கலாம்.
நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறார் ஆரம்பத்தில் இவருடைய நடிப்பை கேலி செய்த ரசிகர்கள் பலரும் இவர் நடிப்பில் வெளியான மகாநதி என்ற திரைப்படத்தை பார்த்த பிறகு வியந்து போனார்கள்.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த ரசிகர் மத்தில பிரபலமான கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு நடிகர்கள் விஜய் சூர்யா விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தந்தையாக நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு முன்னாடி நடிகர்களின் படங்களில் நடித்துவரும் இவர் தற்போது நடிகர் நானே நடிப்பில் உருவாகியுள்ள தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
Keerthy Sureshஇந்த படத்தில் இடம் பெற்ற மைனர் வேட்டி கட்டி என்ற திரைப்பட பாடல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பல வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.
புதிய தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Keerthy Sureshஇந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த படத்தில் நடிகர்கள் ஃபகத் பாசில் , வடிவேலு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.
Keerthy Sureshஇந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷிடம், உங்களுக்காக தான் பலரும் காத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன என்றால் இவ்வளவு தாமதமாக வந்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
View this post on Instagram
நான் தாமதமாக வந்ததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மும்பையில் ஒரு விளம்பர பட ஷூட்டிங் இருந்தது. அதை முடித்து விட்டு நேரடியாக இங்கு வருகிறேன். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தன்னுடைய பேச்சை துவங்கியுள்ளார்.
இந்த வீதியி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.