நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) , நான் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டும்.. அதே சமயம் எனக்கான விமானத்தையும் நான் சரியான நேரத்தில் பிடிக்க வேண்டும்.. இதற்கிடையில் போட்டோ சூட்டுக்காக போஸ் கொடுக்கவும் வேண்டும்..
இப்படி ஒரு அவசர கதியான நிலையில் எடுக்கப்பட்ட போட்டோ சூட் என்பதை உணர்த்தும் விதமான ஒரு கேப்ஷனை வைத்து கவர்ச்சியான உடையில் தான் எடுத்துக் கொண்ட கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்த புகைப்படங்களை பார்த்த பிரபல இளம் நடிகை ஸ்ரேயா ஹாட் நியூஸ் அல்லது என்று கருத்த தெரிவித்திருக்கிறார் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் இருப்பவினால் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரஜினி முருகன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் தொடர்ந்து நடிகர்கள் விஜய் சூர்யா தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இன்னும் அளவில் தான் படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் சினிமாவில் அறிமுகமானபோது இவருக்கு நடிப்பு வரவில்லை.
சினிமா பின்புறம் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திரைத்துறைக்குள் எளிமையாக நுழைந்து விட்டார் என பலரும் இவரை கட்டலடித்தார்கள்.
ஆனால், பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநதி என்ற திரைப்படத்தில் இவர் நடித்த முடித்த பிறகு பல்வேறு அரசுகளின் விருது பெற்றிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தற்போது, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது தனது தோழிக்கு தன்னுடைய உதட்டு சாயம் கன்னத்தில் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு நச்சென முத்தம் கொடுத்து அதனை காட்டும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது..
இதனை பார்த்த ரசிகர்கள் அவளா நீயி.. என்று கலாய் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.