“கிழிந்த பாவாடை..” – கடற்கரையில் தொடையை காட்டி.. சூடேற்றும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நான் நடித்த படங்களை நானே பார்க்க மாட்டேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது நான் நடித்த படங்களை நானே பார்க்கும்போது இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் இந்த காட்சியை இப்படி பண்ணி இருக்கலாம் அந்த காட்சியை அப்படி பண்ணி இருக்கலாம் போன்ற எண்ணங்கள் தோன்றும் அது ஒருவிதமான இறுக்கமான மன நிலையை கொடுக்கின்றது.

எனவே அடுத்தடுத்த படங்களில் கவனம் சிதறல் ஏற்படுகிறது. இதனால் தான் என்னுடைய படங்களை நானே பார்ப்பதே தவிக்கின்றேன் சினிமாவில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றிக் கொண்டே இருக்கின்றேன்.

என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய உழைப்பை கொடுக்கின்றேன் ஒரு படம் வெற்றி அடைவது என்பது ஹீரோயின் அல்லது ஹீரோ ஹீரோயின் அல்ல ஒட்டுமொத்த படக்குழுவுமே ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு காரணம் என்று நான் நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வெளியான சர்க்காரூ வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் படு கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயார் என்பது போல தீம் சிக்னல் கொடுத்து வரும் கீர்த்தி சுரேஷ் இணையத்தில் கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை காட்டியபடி இருக்கும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த, ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …