“பாதி ஜாக்கெட்டை காணோம்..” – பின்னழகை காட்டி.. விழி பிதுங்க வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிடக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன பாதி ஜாக்கெட்டை காணோம் என்று புலம்பி வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கூடிய நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபகாலமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

மட்டுமல்லாமல் படங்களிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை சகிதமாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

ஆனால், அவர் அணிந்திருந்த கூடிய ஜாக்கெட் தன்னுடைய முதுகின் அழகை பளிச்சென காட்டும் படி அணிந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா பாதி ஜாக்கெட்டை காணோம் என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக தமிழ் சினிமாவில் புதிய படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி களம் புகுந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மட்டுமில்லாமல் தெலுங்கில் சமீபத்தில் வெளியான சர்காரு வாரி பாட்டா மற்றும் ரங்க் தே உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

மேலும் இந்தி சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தன்னுடைய முதுகின் அழகு தெரிய அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …