“வெள்ளை கலரு ப்ரா.. மாராப்பை ஒதுக்கி விட்டு..” – தாராள மனசை காட்டி.. கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..!

புடவை சகிதமாக நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிடக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் கூட முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கிட்டத்தட்ட சாவித்திரியாகவே வாழ்ந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் இதற்காக பல மாநிலங்கள் இவருக்கு விருதுகளையும் வழங்கி கவுரவம் செய்தது. ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆனால் சமீபகாலமாக இவர் நடிக்கக்கூடிய படங்கள் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ஆகியவற்றை பார்த்தால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி விட்டார் என்று நமக்கு தோன்றும்.

அந்த அளவுக்கு படு கிளாமரான காட்சிகளில் கூட நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க ஆயத்தமாகி விட்டார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்தும் விதமாக அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

அந்த வகையில், வெள்ளை நிற புடவையில் பூ போட்ட டிசைன் இருக்க ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய கட்டழகை கச்சிதமாக ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி இருக்கிறார் அம்மணி.

இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்தாலே கிக் ஏறுதே என்று புலம்பி வருகின்றனர்..

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …