அப்பா, அம்மா பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் போட்டோஸ்…!!

தன்னை பெற்றவர்களுக்கு  கடமையை செய்வதோடு  அவர்களின் மனதை குளிர்விக்க சில விஷயங்களை செய்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் அந்த வரிசையில் தற்போது நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது அப்பா அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள்.

மலையாளத் திரைப்படங்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகிகளின் வரிசைகள் இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ்  தன் தாய் தந்தையருக்கு கொண்டாடிய பிறந்தநாள்  புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரலாக்கிவிட்டார்.

இவரின் அம்மா 1980 ஆம் ஆண்டு இராமாயி வயசுக்கு வந்தாச்சு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கீழ்வானம் சிவக்கும், காலம், நெற்றிக்கண் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

 இதன் பிறகு 1987 ஆம் ஆண்டு தயாரிப்பாளரான சுரேசை திருமணம் செய்து கொண்டு  குழந்தை, குட்டி என சினிமாவை விட்டு விலகி குடும்பத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் இவரது இரண்டாவது மகள் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நாயகிகளின் வரிசைகள் தற்போது இவர் இருக்கிறார் மேலும் கீர்த்தி சுரேஷ் என் அக்கா ஒரு இயக்குனராக திகழ்கிறார்.

தேசிய விருதை பெறக்கூடிய தகுதி இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷின் நடிப்பு, பேச்சு, சிரிப்பு என அனைத்துமே மிக டாப் என்று கூறலாம்.

அந்த வரிசைகள் தற்போது இவர் தனது பெற்றோர்களின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடி மகிழ்ந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 இதன் மூலம் இவரது ரசிகர்களுக்கு பெற்றோர்களை எப்படி நாம் பேணி பாதுகாக்க வேண்டும் என்ற விஷயத்தை பதிவு செய்திருப்பது போலவே மற்றவர்கள் உணருகிறார்கள்.

இவரைப்போல வரக்கூடிய தலைமுறை பெற்றோர்களை பேணிப் பாதுகாத்து அன்பு செலுத்தி வந்தால் நிச்சயமாக ஆசிரமங்கள் எல்லாம் ஏற்படுவது நின்று விடும்.அன்பு மட்டுமே உலகை ஆளும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …