ஓவர் டைட்டான உடையில்.. பின்னழகை தூக்கி காட்டி.. தூக்கத்தை கெடுத்த கீர்த்தி சுரேஷ்..! – அலறுது இன்ஸ்டா..!

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தற்போது தென்னிந்திய மொழிகளில் முதல் கதாநாயகிகளின் வரிசையில் இவரும் இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் வாரி பாட்டா, சாணிக் காகிதம், வாசி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டு வணிக ரீதியிலும் நல்ல வசூலை தந்தது.

தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் கைவசம் தசரா, போலோ சங்கர் ஒரு லிட்டர் படங்கள் உள்ளது.

இவர் மகாநதி எனும் படத்தில் நடிகையர் திலகமாக வேடமிட்டு நடித்ததை தொடர்ந்து இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தில் இவர் தனது சிறந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்ததால் தான் இன்றளவு பேரும் புகழும் கிடைத்ததோடு பாலிவுட்டிலும் நடிப்புத்திறனை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.அந்த வரிசையில் தற்போது பென்குவின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த படங்கள் போதிய அளவு வெற்றியை இவருக்கு தரவில்லை.

எனவே தனது நிலைப்பாட்டை சற்று மாற்றிக் கொண்டு தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் அவருக்கு திரை வாய்ப்புகள் கிடைப்பதோடு ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சிவப்பு நிறம் மாடல் டிரஸ் போட்டு இவர் சில புகைப்படங்களை வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதில் பார்க்கவே மிக அழகாக இருக்கும் துடுக்குத்தனமான இவர் பார்வையில் இந்த புகைப்படம் சிறப்பாக உள்ளது.இதனை அடுத்து ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்டை போட்டு வருகிறார்கள்.

சிவப்பு நிறம் டிரஸ்சில் யாரைக் கவர்ந்திழுக்க இவர் இப்படி பார்வையை காட்டி இருக்கிறார் என்று தெரியாமல் இவரது ரசிகர்கள் புலம்பித் தவிக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …