“எல்லாமே பச்சையா தெரியுதே..” – நைட் பார்டியில் டைட்டான பேண்ட்… சூடேற்றும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் விஜய் சூர்யா தனுஷ் ரஜினி உள்ளிட்ட நடித்திருக்கும் இவர் தெலுங்கில் மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

பல படங்களில் தற்போது நடித்து வரும் பக்கங்களில் கூடிய ஒரு ஆசாமி சமீபத்தில் குழந்தைகள் தினத்தன்று தன்னுடைய வளர்ப்பு நாயை தன்னுடைய மகன் என வர்ணித்து அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் நட்சத்திரங்களுடன் இரவு நேர விருந்து ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பச்சை நிறத்திலான வழுவழுப்பான மற்றும் டைட்டான பேண்ட்டை அணிந்து கொண்டு இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் கடைசியாக அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படியாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கிளாமருக்கு மாறிய காலமாக படு கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த இரண்டு திரைப்படங்களை எடுத்து பார்த்தீர்கள் என்றால் தெரியும் அந்த அளவுக்கு உச்சக்கட்ட காட்சியில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் பச்சை நிறத்திலான உடையணிந்து கொண்டு வரக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோவை பார்த்து விட்டு வேறு எதை பார்த்தாலும் பச்சையாகவே தெரியுதே என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …