இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்த வரக்கூடிய நடிகை தான் கீர்த்தி சுரேஷ் இவர் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.

இதனை அடுத்து இவர் ரிங் மாஸ்டர், இது என்ன மாயம், நேனு சைலஜா ரஜினி முருகன், ரெமோ, பைரவா, நேனு லோக்கல், தானா சேர்ந்த கூட்டம், மகாநடி, சர்க்கார், அண்ணாத்த, சர்க்காரு வாரி பட்டா உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

சென்னையில் படித்து வளர்ந்த இவரின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருக்குறுங்குடி என்பது சில பேருக்கு தெரியாது.இந்நிலையில் இவர் அந்த ஊருக்கு சென்று தான் வாழ்ந்த பூர்வீக வீட்டில் நின்றபடி சில புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆன நடிகையர் திலகம் படத்தில் இவர் தத்துரூபமாக சாவித்திரியை போலவே நடித்திருப்பார். இதனால் பல்வேறு தரப்பட்ட பகுதிகள் இருந்து இவருக்கு பாராட்டு மழை குவிந்தது என்று கூறலாம். மேலும் இந்த படத்திற்கான தேசிய விருதுகளையும் பெற்றார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தற்போது இவர் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வரிசையில் பெண் குயின் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனேக ரசிகர்களின் பாராட்டுதலையும் பெற்றார்.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய இவர் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதற்கு காரணம் தற்போது படங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது என்பது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது இவர் போட்டிருக்கும் அதி தீவிர கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

மேலும் தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ள காரணத்தினால் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்று அக்கட தேசத்து ஊடகங்களில் செய்திகள் அடிபட்டு வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …