நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவில் நடிப்பதை விரும்புவதில்லை தெலுங்கு சினிமாக்கள் அவர் ஒதுக்குகிறார் என்ற தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி என இதனை தொடர்ந்து அதுகுறித்து விளக்கம் கொடுத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமா தெலுங்கு சினிமா என்று நான் எதையும் பிரித்துப் பார்ப்பது இல்லை என்னை பொறுத்தவரை எல்லாமே இந்திய சினிமா என்றுதான் பார்க்கின்றேன் கதை மற்றும் கதாபாத்திரம் எனக்கு பிடித்தது போல் இருக்கும் பட்சத்தில் தயங்காமல் படங்களில் நடிக்க நான் ஒப்புக் கொள்வேன்.
தெலுங்கில் நான் நடித்த எவ்வளவோ படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன தெலுங்கு ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள் என்று எப்போதும் நான் ரசிகர்களை பிரித்துப் பார்த்தது கிடையாது நான் நடித்த சாணி காகிதம் திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
தமிழில் விஜய் விஜய்சேதுபதி கார்த்தி ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடிக்க காத்திருக்கிறேன் மணிரத்தினம் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் முழுதும் வைரம் பதித்தது போல மின்னும் ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய குட்டியான தொப்பை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அவருடைய அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக அவர் கழுத்தில் அணிந்துள்ள வெள்ளைநிற முத்துமணி மாலை போன்ற கழுத்தை ஒட்டிய அணிகலன் அவருடைய கழுத்து அழகை மேலும் மெருகேற்றுகிறது.
ப்ரா போன்ற ஜாக்கெட்.. நிஜமான ரோஜா இதழ்களை பதித்தது போன்ற டிசைன் அவருடைய முன்னழகை எடுப்பாக காட்டி நிற்கிறது.
ஸ்லீவ்லெஸ் உடையில் தன்னுடைய அழகை கேமராவின் கண்களுக்கு கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியுள்ள கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஒரு கிளாமர் ட்ரீட் என்றால் அது மிகைப்படுத்துதல் ஆகாது.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.