“வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்..!..” – உடம்பை வளைத்து மிரள வைக்கும் கீர்த்தி சுரேஷ்..!

கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். மலையாளத்து பைங்கிளி யான இவர் கொஞ்சும் கண்களுக்கு சொந்தக்காரர் என்று கூறலாம்.

கீர்த்தி சுரேஷ் சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த கீதாஞ்சலி படத்தில் நடித்த மூலம் பேரும் புகழும் பெற்றார்.

தமிழில் இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தார். இதனை அடுத்து இவர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்தது இவருக்கு மாபெரும் வெற்றியையும் தமிழ் திரை உலகில் திருப்புமனையும் ஏற்படுத்தி தந்தது.

அந்த வரிசையில் இவர் தமிழில் தனுசுடன் தொடரி, விஜய்யுடன் பைரவா மற்றும் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்திருப்பார். தேசிய விருது பெற்ற நடிகையான இவர் சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கிறார்.

எப்போதும் ரசிகர்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வப்போது பல புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் பாடியை எப்படி இவ்வளவு பிட்டாக வைத்திருக்கிறார் என்ற ரகசியத்தை தெரிந்து கொள்ளக்கூடிய யோகா செய்வதை புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார்.

இவர் யோகா செய்யும் போது லெக்கின்ஸ் மற்றும் முண்டா பனியன் அணிந்து உடலை வளைத்தும் நெளித்தும் ஜோராக யோகாவில் சொல்லப்பட்டிருக்கும் ஆசனங்களை பக்குவமாக செய்து காட்டி இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் யாவரும் வாயை பிளந்து விட்டார்கள் என்று கூறலாம். இந்த அளவு உடலை வருத்தி யோகாவை செய்துதான் இவர் உடலை இவ்வளவு பிட்டாகவும் ஆரோக்கியமும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறாரா என்று எண்ண வைத்திருக்கிறார்.

மேலும் இவரது ரசிகர்கள் இதை பார்ப்பதோடு நிறுத்தாமல் இதுபோன்ற யோகாக்களை அவர்களது வாழ்விலும் செய்து வந்தால் அவர்களும் என்றும் இளமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்வார்களா? அப்படி உணர்ந்தால் அது நிச்சயம் நன்மைதான் என்று கீர்த்தி சுரேஷ் மிகுந்த சந்தோஷத்திற்கு உள்ளார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …