“இதுக்கு தான்.. வெளிய வரும் போது ஜட்டி போட்டுக்கிட்டு வரணும்..” – கியாரா அத்வானியை விளாசும் ரசிகர்கள்..!

பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி பேட்டி ஒன்றில் உள்ளாடை அணியாமல் கலந்து கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தபோது தன்னுடைய தெரியக் கூடாத பாகங்கள் தெரிய தர்ம சங்கடத்திற்கு உள்ளான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இதற்குத்தான் வெளியே வரும்பொழுது ஜட்டி போட்டுக்கிட்டு வரணும்ன்னு சொல்றது என கலாய்த்து வருகிறார்கள். மட்டைப்பந்து வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக மாறியவர் நடிகை கியாரா அத்வானி.

மட்டுமில்லாமல் பாலிவுட் படம் ஒன்றில் குடும்பத்தார் முன்னிலையில் சுய இ**ம் அனுபவிக்கும் விவகாரமான காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை. நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் அம்மணி.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது மஞ்சள் நிற உடை அணிந்து வந்திருந்த இவர் பேண்ட் அல்லது டவுசர் என எதுவும் அணியாமல் வந்திருந்தார்.

வந்தவர் கால் மேல் கால் போட்டு அமரும்பொழுது இவருடைய தெரியக் கூடாத பாகங்கள் கேமராவின் கண்களில் பதிவாகி விட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது.

இதனை பார்த்த ரசிகர்கள் வெளியே வரும்போது உள்ளாடை அணிந்து வரவேண்டும் என்ற ஒரு பொதுவான அறிவு கூட இல்லையா..? இதற்குத்தான் வெளியே வரும்பொழுது ஜட்டி போட்டுக் கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்கள் என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …