“நான் தப்பு பண்ட்றேன்.. என்னால், கண்ட்ரோல் பண்ண முடியல..” – ஓப்பனாக கூறிய நடிகை கிரண்..!

மீசை நிறைந்தாலும் ஆசை நிறைக்காது என்று ஒரு பழமொழியை கூறுவார்கள். அந்த பழமொழி நடிகை கிரண் [Kiran] அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறலாம். 42 வயதைத் தொட்டு விட்ட பிறகும் இவ்வளவு கிளாமர் காட்டித்தான் பிழைக்க வேண்டுமா? என்று சிலர் ஏடாகூடமான கருத்துக்களைக் கேட்டு இவரை திணறடிக்க வைத்திருக்கிறார்கள்.

எனினும் சிறிது கூட கூச்ச, நாச்சம் இல்லாமல் முன்னழகு, பின்னழகு அப்படியே தெரியக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு அதையே ஒரு பிழைப்பாக நடத்தி வரும். இவருக்கு கடமை, கண்ணியம் பற்றி பாடம் எடுத்தாலும் காற்றில் பறக்க விடக்கூடிய கேரக்டர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

kiran rathod

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் ஆந்திர அடையாள தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருந்தார். மார்க்கெட் இருந்த போது இளசுகளின் மனதில் கனவு கன்னியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்த இவர் சில ஆண்டுகளாகவே திரைப்பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலான படங்களை வெளியிடுவதை தனது தொழிலாக மாற்றிவிட்டார்.

மேலும் இவருக்கு என்று ஒரு செயலியை உருவாக்கிக் கொண்டு அதில் பேசுவதற்கு இத்தனை ரூபாய் வீடியோ காலில் பேசுவதற்கு இத்தனை ரூபாய் என்று பணத்தை வசூல் செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

kiran rathod

நாளுக்கு நாள் தனது கவர்ச்சியை அதிகமாக அள்ளிக் காட்டி வரும் இவருக்கு இனி புதிய பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான் எனினும் வாய்ப்பு கிடைத்தால் கூசாமல் நடிக்க தயாராக இருக்கிறார் என கூறலாம்.

தமிழில் இவர் சீயான் விக்ரமோடு இணைந்து ஜெமினி திரைப்படத்தில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறார், முதல் படமே வெற்றி படமாக அமைந்ததின் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

kiran rathod

மேலும் தமிழ் திரை உலகில் இவர் வில்லன், அன்பே சிவம், திவான் போன்ற படங்களில் முன்னணி நாயகர்களோடு நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது உடல் எடை கூடிக் காட்சியளிக்கும் இவர் instagram பக்கத்தில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

நான் தப்பு பண்றேன் – கண்ட்ரோல் பண்ண முடியலகடைசியாக இவர் சுந்தர் சி-யின் முத்தின கத்திரிக்காய் படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், “நான் சுயநலவாதி, பொறுமையற்றவள், கொஞ்சம் பாதுகாப்பற்றவள்.

kiran rathod

நான் தவறு செய்கிறேன், என்னை என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை, சில நேரங்களில் கையாள கடினமாக இருக்கிறேன். ஆனால் எனது மோசமான நிலையில் உங்களால் என்னைக் கையாள முடியாவிட்டால், கண்டிப்பாக எனது சிறப்பான நிலையில் உங்களுக்கு இடமில்லை ” என கூறி மிகவும் மெல்லிய மேலாடையை அணிந்து முன்னழகை காட்டி சில புகைப்படங்களை கிரண் வெளியிட்டு உள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …