“பொட்டு துணி இல்ல.. முன்னழகின் மேல் ஐஸ்க்ரீமை வைத்து..” – இணையத்தை அதிர வைத்த கிரண்..!

 ஜெமினி படத்தில் நடிகர் சியான் விக்ரம்  உடன் இணைந்து நடித்த நடிகை கிரண் தான் இவர். இந்த படத்தில் கட்ட.. கட்ட. நாட்டுகட்ட.. பாடலுக்கு மிகச்சிறப்பான நடனம் ஆடுயிருப்பார்.

 இதன் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருந்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சியை அபரிமிதமாக காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

மேலும் எந்த படமும் இவருக்கு சிறப்பாக ஓடாததால் தற்போது பட வாய்ப்பு ஏதும் இல்லாத நிலையில்  இருக்கிறார். எனவே சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அதிரடியாக ஒரு திட்டத்தைப் போட்டு பணத்தை சம்பாதித்து வருகிறார்.

 இவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. எனவே இதை தனது பலமாக கருதிய இவர் தனது பெயரிலேயே ஒரு ஆப்-பை உருவாக்கிக் கொண்டு அதில் தனது மாடன் புகைப்படங்களை பதிவிட்டு அதன்மூலம் வருவாய் ஈட்ட தொடங்கினார்.

 இப்போது ஒரு படி மேலே சென்று இவருடன் 5 நிமிடம் போனில் பேச வேண்டும் என்றால் பத்தாயிரம் ரூபாயும் இருபத்தி ஐந்து நிமிடம் வீடியோ காலில் பேச இருபத்தி ஐயாயிரம் என கட்டணங்களை வகைப்படுத்தி ரசிகர்களிடம் இருந்து பணத்தை கறந்து வருகிறார்.

 இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் பலவிதங்களில் திட்டி தீர்க்கிறார்கள். இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டுமா..? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத நடிகை கிரண் மேலும் படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படங்களை தற்போது வலை தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது பொட்டு துணி அணியாமல் பாத்டப்பில் படுத்தபடி முன்னழகின் மேல் ஐஸ்க்ரீம்-ஐயும்.. அந்த இடத்தை வெறும் கைகளாலும் மறைத்து போஸ் கொடுத்திருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …