ஒவ்வொரு முறை அது முடிந்ததும்.. நான் செய்வது இதைதான்..! – கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை கிரண்..!

நடிகை கிரண் சமீப காலமாக இணைய பக்கங்களில் கொக்கு மாக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் பபடுத்தி வருகிறார்.

இந்நிலையில், சில தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார் நடிகை கிரண். சமீபத்தில் படுக்கையில் சோர்வாக படுத்தபடி இருக்கும் ஒரு வீடியோவையும் புகைப்படத்தை வெளியிட்டு ஒவ்வொரு முறை காதலை கொண்டாடிய பிறகும் நாம் செய்யும் அடுத்த விஷயம் இதுதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது ஒவ்வொரு முறை உறவு கொண்ட பிறகும் உடனே சோர்வாக படித்து விடுவோம் என்பதை மறைமுகமாக தன்னுடைய கேப்ஷன் மூலம் பதிவு செய்திருக்கிறார் நடிகை கிரண்.

இவருடைய இந்த பதிவு ரசிகர்களை ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நடிகை கிரணின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பட வாய்ப்புக்காக பல பேரும் முயற்சிகளை பல்வேறு முயற்சிகளை செய்து வரும் நடிகை கிரண் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை கிரண் தற்பொழுது பட வாய்ப்பு சுத்தமாக இல்லாத காரணத்தினால் இப்படியான வேலைகளில் இறங்கி இருக்கிறார்.

மேலும் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவற்றை தனியாக இணையதளம் ஒன்றில் விற்பனை செய்தும் பணம் பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கிரண் இந்த பதிவு இணையத்தை கலக்கி வருகின்றது மற்றும் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …