பொட்டு துணி இல்லாமல் முன்னழகின் மீது ஐஸ்கிரீம் செர்ரி பழம் வைத்து.. கிடுகிடுக்க வைத்த கிரண்…!

நடிகை கிரண் ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் நடித்த இவர் தமிழ் படத்திலும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். இவருக்கு தமிழில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. மேலும் நடிகையாக மட்டுமில்லாமல் சிறந்த பாடகியாகவும் விளங்கினார்.

இவர் சீயான் விக்ரமுடன் இணைந்து ஜெமினி படத்திலும் கமலஹாசன் உடன் சேர்ந்து அன்பே சிவம் படத்திலும் அஜித்துடன் வில்லன் படத்திலும் நடிகர் பிரசாந்த் உடன் வின்னர் படத்தில் நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்து தமிழ் திரை உச்சகட்ட நட்சத்திர நடிகையாக திகழ்ந்தார்.

இவர் இளைஞர்களின் இதயக் கனியாக விளங்கியிருக்கிறார். 1990 களில் இவர் இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினியாக இருந்திருக்கிறார்.நாட்கள் செல்லச்செல்ல இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவர் கடைசியாக நடித்த படம் விஷாலின் நடிப்பில் வெளிவந்த ஆம்பள.

இதனை அடுத்து மீண்டும் சினிமாவில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

இவர் வெளியிடக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதால் இளைஞர்கள் அனைவரும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு இருப்பதோடு எப்படி அதை அடக்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஒவ்வொரு ரசிகர்களும் இப்படி செய்வது முறையா இது உங்களுக்கு அடுக்குமா என்பது போன்ற வார்த்தைகளை கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

எந்த கேள்விக்கும் இவரிடம் இருந்து பதில் நிச்சயமாக வராது. இவர் தொடர்ந்து இது போன்ற வேலைகளை செய்து கொண்டுதான் இருப்பார் என்று சிலர் இதற்காக விளக்கத்தைத் தந்துள்ளார்கள்.

மேலும் இது போன்ற இருக்கக்கூடிய புகைப்படங்களுக்கு கண்டிப்பாக சென்சார் கொண்டுவர வேண்டும் என்று தற்போது சிலர் முணுமுணுத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் இவர் எல்லாவற்றையும் வெளிக்காட்டி இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் பாத்டப்பில் படுத்துக்கொண்டு தன்னுடைய அந்த உறுப்பின் மீது நுரையை வைத்து மறைத்து தன்னுடைய முன்னழகின் மேல் ஐஸ்க்ரீம்.. அந்த ஐஸ்கிரீம்  மீது செர்ரி பழம் வைத்து இவர் போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கி வருகின்றது.

இவ்வாறு கவர்ச்சியாக புகைப்படங்களை அதிகளவு வெளியிட்டு அதன் மூலம் இவர் வருமானமும் பார்க்கிறார் என்பது தான் இதில் கவனிக்க பட வேண்டிய விஷயமாக உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …