இந்திய திரைப்பட நடிகையான இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் திரை உலகில் ஜொலித்து வந்த இவர் விரைவில் முன்னணி நடிகைகளின் வரிசையை எட்டிப் பிடித்து விடுவார், என்ற நிலையில் திடீரென்று இவரது மார்க்கெட் சரிந்தது.
மார்க்கெட் சரிந்து விட்டாலும் படத்திலிருந்து விலகக் கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டு எத்தகைய வேடம் கிடைத்தாலும் நடித்து விடலாம் என்ற எண்ணத்தில் தரை லோக்கலில் ஐட்டம் சாங்க்கு குத்தாட்டம் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதனை அடுத்து பணம் சம்பாதிப்பதற்காக புதிய வியூகத்தை வகுத்து புதிய பிஸ்னஸ்சை துவங்கினார். அந்த பிசினஸில் தனது கவர்ச்சி புகைப்படங்களை மூலதனமாக மாற்றி கல்லா கட்டி வருகிறார்.
அந்த வகையில் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் அத்திரிபுத்திரி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கில்மா பண்ணி விடுவார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் பின்னழகை காட்டியபடி கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார்.
இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்துவிட்டு இவருக்கு இதைத் தவிர வேறு வேலையே இல்லை. மேலும் கிராமரை காட்டி காசாகும் இவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி கூட்டம் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
தொடர்ந்து இளசுகளால் பார்க்கப்படும் எந்தப் பின்னழகு அதிகம் வெளிப்பட்டு இருக்கின்ற புகைப்படம் தற்போது வைரலாக இணையத்தில் பரவி விட்டது.இதனால் இளைஞர்களின் மனதில் சூடேற்றி இருக்கும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் தற்போது இளசுகள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
தமிழைப் பொறுத்தவரை வட மாநில பெண்ணாக ஜெமினி படத்தில் தோன்றிய கிரண், அஜித்துடன் இணைந்து வில்லங்கம் படத்தில் தனது வில்லங்கமான நடிப்பை வெளிப்படுத்தியால் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்தார். இதன் பிறகு இவர் சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளிவந்த விண்ணப் படத்தில் சாக்லேட் பாயான பிரசாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.