வச்சா பாரு ஆப்பு..! – ரசிகரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கம்பி நீட்டிய கிரண்..! – பரபரப்பு சம்பவம்..!

நடிகை கிரணின் சமீபகால நகர்வுகள் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்றுதான் கூறவேண்டும். பொதுவாக மார்க்கெட் அவுட்டான நடிகைகள் திரைப்படங்களில் அம்மா, அத்தை, சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது என நகர்வார்கள்.

ஆனால் நடிகை கிரண் அப்படியில்லாமல் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி கலக்கி கொண்டிருக்கின்றார். அதிலும், உச்சகட்டமாக ரசிகர்களுடன் தொலைபேசியில் பேச வேண்டும் என்றால் இவ்வளவு ரேட்டு, வீடியோ கால் பேச வேண்டும் என்றால் இவ்வளவு ரேட்டு, நேரில் வர வேண்டும் என்றால் இவ்வளவு ரெட்டு என தனித்தனியாக விலை பட்டியல் போட்டு தாறுமாறான வியாபாரத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த இந்த விஷயங்கள் சோசியல் மீடியாவை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் சியான் விக்ரம், தளபதி விஜயுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட தற்போது இந்த நிலையில் இருக்கிறார் என்று இவரை பார்த்து பரிதாபப்படும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வயிற்றுப் பிழைப்புக்காக இப்படியெல்லாம் செய்யலாமா…? என்று விலாசம் ரசிகர்கள் ஒரு பக்கம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை கிரண் ரத்தோட் குறித்த ஒரு புகார் இணையத்தை அதிர வைத்துள்ளது. அதாவது வீடியோ கால் பேச இவ்வளவு தொகை என்ற விளம்பரத்தை பார்த்த ஒரு ரசிகர் ஒருவர் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திவிட்டு கிரணுடன் பேச காத்திருந்ததாகவும் போனை எடுத்த ஒரு பெண்மணி ஹலோ என்று மட்டும் கூறிவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் போனை கட் செய்து விட்டதாகவும் பிறகு அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் ரசிகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது ரகசியமான, அந்தரங்கமான விஷயம் என்பதால் பாதிக்கப்பட்ட பலரும் புகார் கொடுக்காமல் உள்ளனர். இது மிகப்பெரிய மோசடி. இதனால், பலரும் தங்களுடைய பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது என அந்த ரசிகர் காவல் நிலையத்தை நாடியுள்ளார்.

இந்த விவகாரத்தை விசாரித்த காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள் என்று அந்த ரசிகர் தன்னுடைய பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நடிகை கிரணின் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னணி தமிழ் நடிகை யாக இருந்த ஒருவர் இப்படியான வேலைகளை செய்வதே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

ஆனால், அதையும் தாண்டி ரசிகர்களுடன் படத்தை வாங்கி ஏப்பம் விடும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …