முன்னழகின் மேல் தேன் ஊற்றி.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கிரண்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை கிரண் சமீபகாலமாக தன்னுடைய படுமோசமான கவர்ச்சி முகத்தை காட்டி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் தற்போது குட்டியான ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகின் மீது தேனை ஊற்றியபடி நடிகை கிரண் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

தன்னுடைய இணையப் பக்கங்களில் எல்லை மீறி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை கிரண் என்றாலும் கூட தன்னிடம் பணம் செலுத்தி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பெறக்கூடிய ரசிகர்களுக்கு மிதமிஞ்சிய கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வருகிறார்.

அப்படி நடிகை கிரணிடம் பணம் செலுத்தி புகைப்படங்களை பெறக்கூடிய ரசிகர்கள் அதனை தங்களுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளம்புகின்றனர். அந்த வகையில், நடிகை கிரண் குட்டியான ப்ரா அணிந்துகொண்டு தன்னுடைய முன்னழகின் மீது தேனை ஊற்றியபடி கத்தி போன்ற தன்னுடைய பார்வையை வீசும் புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த அளவுக்கு நடிகைகள் இறங்கி கவர்ச்சி காட்டுவார்களா..? என்று வாயடைத்துப் போய் இருக்கின்றனர். பொதுவாக அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகைகள் இதுபோல செய்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் தமிழ் சினிமாவில், அதுவும் சீயான் விக்ரம், உலகநாயகன் கமலஹாசன், கேப்டன் விஜயகாந்த், தளபதி விஜய், தல அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஒரு நடிகை இப்படி செய்வதை பார்க்கும் பொழுது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமா நடிகையும் இப்படியான அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி வந்தது கிடையாது.

படவாய்ப்புகளும் பணத்திற்காகவும் இந்த அளவு கூட கவர்ச்சி காட்டுவார்களா..? என்று வாயடைத்துப் போய் கிடக்கின்றனர் ரசிகர்கள். மட்டுமில்லாமல் இவருடைய இப்படியான புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருவது ரசிகர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

நடிகை கிரண் இப்படியான புகைப் படங்களை வெளியிட்டதன் காரணமாக இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையோ..? வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கோக்கு மாக்காண வெப்சீரிஸ்களை தயாரிக்கக்கூடிய உல்லூ என்ற OTT தளம் நடிகை கிரண்-ஐ வைத்து 9 எபிசோடுகள் ஓடக்கூடிய ஒரு வெப்சீரிசை தயாரிக்க உள்ளது. இதில் விவகாரமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார் நடிகை கிரண்.

ஏற்கனவே, வாலிபமே வா என்ற திரைப்படத்தில் நடிகை கிரண் பள்ளி ஆசிரியையாக நடித்து பள்ளி மாணவன் ஒருவனை காதலிப்பதாக காட்சிகள் இடம்பெற்றிருக்கும். கிட்டத்தட்ட அதே போன்ற கதையம்சம் கொண்ட ஒரு வெப் சீரிஸில் தான் தற்பொழுது நடிக்க இருக்கிறார் நடிகை கிரண் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த உல்லு OTT தளம் ஏற்கனவே கோமாளி படத்தில் பஜ்ஜி கடை ஆண்ட்டியாக நடித்த கவிதா ராதேஷ்யம்-ஐ வைத்து கவிதா பாபி என்ற வெப்சீரிஸை தயாரித்து 3 சீசன்களாக வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை கிரணின் வெப்சீரிஸ் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …