பட வாய்ப்புக்காக மகள், தாய் என இரண்டு நடிகைகளை வேட்டையாடிய பிரபலம்..! – எஸ்கேப் ஆன மகள்..!

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பட வாய்ப்புக்காக வேண்டி படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை மற்றும் அவரது தாய் என இருவரையும் வேட்டையாடிய சம்பவம் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

என் படத்தில் இவர்தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் இவர் ஹீரோயினாக நடித்தால் தான் ஹீரோவாக நடிப்பேன் என்று கட்டளை போடும் அளவிற்கு முன்னணி நடிகராக இருக்கும் ஹீரோவின் படத்தில் ஹீரோயினா தன் மகளை நடிக்க வைக்க முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் பிரபல அம்மா நடிகை ஒருவர்.

தன்னுடைய மகளுக்கு 15 வயதே ஆகும் நிலையில் அவரை ஹீரோயினாக்க முயற்சி செய்த அந்த நடிகை தன்னுடைய நீண்டகால நண்பரான அந்த தயாரிப்பாளரிடம் தன் மகளை உங்கள் படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு அணுகியிருக்கிறார்.

ஆனால் அந்த தயாரிப்பாளரோ உங்கள் மகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டால் நிச்சயம் என்னுடைய படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். இதனை கேட்ட அந்த நடிகையின் அவள் மிகவும் சின்ன பொண்ணு இதெல்லாம் அவ்வளவு பழக்கம் இல்லை.நான் வேண்டும் என்றால் அவளுக்கு பதிலாக உங்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறேன் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.

ஆனால், அந்த தயாரிப்பாளர் நீயும் அட்ஜஸ்ட் செய்யவேண்டும் உன் மகளும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார். இந்த விஷயம் குறித்து தன்னுடைய மகளை அணுகி அவரை சம்மதிக்க வைத்து பட வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் தாய்குலம். சொன்னது போல அந்த நடிகையை அந்த முன்னணி நடிகருக்கு ஹீரோயின்காவும் ஆக்கினார்.

ஆனால், அந்த படத்தில் நடித்து முடித்து விட்டு அடுத்தடுத்த பட வாய்ப்புகளுகு அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று அம்மா கூறியதால் மனம் வெறுத்துப்போன அந்த நடிகை இப்படி ஒரு அம்மாவை நான் பார்த்தது இல்லை இனிமேல் நான் உன்னுடன் வசிக்க மாட்டேன் எனக்கு இருக்கும் சொத்தை பிரித்து கொடுங்கள் நான் போகிறேன் என்று கேட்டுள்ளார்.

அவர் முடியாது என மறுக்கவே இதற்காக கோர்ட்டில் வழக்கு போட்டு பெரிய கலவரம் செய்தார் நடிகை. பொறுத்து பொருத்து பார்த்து நீங்கள் எனக்கு சொத்தை பிரித்து கொடுக்கவில்லை என்றால் நீங்கள் எனக்கு செய்த கொடுமையை ஆதாரத்துடன் மீடியாவில் கூறிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன தாய்குலம்.. தன்னுடைய மகள் கேட்பது போல அவருடைய சொத்தை கொடுத்துவிடுங்கள்.. என் என்றால் அவளும் படத்தில் நடித்து சம்பாதித்திருக்கிறார்.. அவளுக்கான சொத்தை அவருக்கு கொடுத்து விடுங்கள் என்று தன்னுடைய குடும்பத்தாரிடம் கேட்டிருக்கிறார்.

ஆனால் அவர்களுடைய குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார்கள். தொடர்ந்து தன்னுடைய வீட்டிலேயே தற்கொலை முயற்சியும் செய்து மயங்கி விழுந்திருக்கிறார் தாய்குலம். இவரை மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து போன மகள் நடிகை இனிமேல் அந்த வீட்டிற்கு செல்லவே கூடாது என்று முடிவெடுத்து தற்போது வரை அந்த குடும்பத்தின் சொத்துக்காக சட்டப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

இடையில், மகள் நடிகை ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக நடிகையின் குழந்தை மனசு தான் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால், எதையும் மறைத்து வைக்க தெரியாத இவர் தான் திருமணம் செய்து கொள்ளும் கூடிய அனைவரிடமும் தன்னுடைய இளமைக் கால கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

எப்படி தன்னுடைய 15 வயதில் பட வாய்ப்புக்காக என்னுடைய அம்மாவின் பேச்சை கேட்டுக்கொண்டு இப்படி செய்தேன் என்று கூறினால் யார்தான் அவருடன் வாழ விரும்புவார்கள். இதுவே இவருடைய திருமண வாழ்க்கை நிலைக்காமல் போவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

இடையில் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் மகள் நடிகை என்று கூறப்படுகிறது. இந்த தகவல்கள் எல்லாம் வலுசேர்க்கும் விதமாக மகள் நடிகை ஒரு முறை பேட்டி அளித்த பொழுது என்னுடைய சொத்தை அவர்கள் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காமல் இருந்தால் அவர்கள் எனக்கு செய்த கொடுமைகளை நான் பொதுவெளியில் சொல்லிவிடுவேன். இது அவருடைய குடும்பத்திற்கு மானக்கேடு ஆகிவிடும்.

எனவே எனக்கு வர வேண்டிய சொத்தை எனக்கு அவர்கள் கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசியிருந்தார். இவர் இப்படி பேசியது மற்றும் கோடம்பாக்கத்தில் பரவிவரும் இப்படியான தகவல்கள் அனைத்தையும் பார்க்கும் பொழுது ஒரு வேளை இவை உண்மைதானோ..? என்று நினைக்க தோன்றுகிறது. இந்த தகவல் தற்போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …