“இதை எப்படி பப்ளிக்-ல சொல்ல முடியும்..” – ரசிகரை தெறிக்க விட்ட கிருத்திகா அண்ணாமலை..!

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை சீரியல்களில் வில்லியாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து ரசிகர்களை மிரட்டி வருகிறார். பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம்.. வாட்டசாட்டமான தோற்றம்.. என கட்டழகியாக இருக்கும் இவர் தன்னுடைய மிரட்டல் நடிப்பால் சின்னத்திரை ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

பல சீரியல்களில் வில்லியாக நடித்து இருக்கும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா ஹீரோயின்களுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது ரசிகர்களிடம் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் அம்மணி. அந்த வகையில் தற்போது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலரும் கோக்குமாக்கு கேள்விகளை எழுப்பினர்.

ரசிகர் ஒருவர் உங்களுடைய தொலைபேசி எண் என்ன என்று கேட்டார்..? இதற்கு பதில் அளித்த நடிகை கிருத்திகா அண்ணாமலை பப்ளிக்ல இதை எப்படி சொல்ல முடியும்..? என்று தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த கீர்த்திகா அண்ணாமலை ரசிகர்களுடன் தன்னை நெருக்மாக மாற்றிக் கொள்வதற்காக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட கவர்ச்சியான உடையணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு மரம் போன்ற தொடைகள் அது எடுப்பாக தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் ஒரு புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது. இதனை பார்த்த ரசிகர்கள், அவருடைய தொடை அழகை வார்னிஷ் அடிச்ச கர்லாக்கட்டை என்று வர்ணித்தனர் என்பது கூடுதல் தகவல்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …