பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சன்னிலியோனை ஓரம் கட்டிய என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.
மெட்டிஒலி என்ற சீரியலில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்ததன் மூலம் தன்னுடைய நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்த இவர் அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
இவர் நடித்த சிறுவர்களில் பெரும்பான்மையான சீரியல்களில் வில்லியாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். வாட்டசாட்டமான தோற்றம் கம்பீரமான குரல் என வில்லிக்கு உரிய அத்தனை அம்சமும் அடங்கியிருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
குறிப்பிடும்படியாக தமிழில் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி உள்ளிட்ட செயல்களில் நடித்திருக்கிறார் கிருத்திகா அண்ணாமலை. சமீபத்தில், சின்னத்தம்பி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த சீரியல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து ரசிகர்களை கவர்ந்தது வழக்கம் போல இந்த சூழ்நிலையிலும் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.
பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றம் வாட்டசாட்டமான அழகு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்க புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவளது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.