கவர்ச்சி உடையில்… கிராமத்து நாட்டு கட்ட.. – முழு தொடையும் தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் கிருத்திகா அண்ணாமலை..!

நல்ல உயரம்.. கிராமத்து கட்ட.. என்று வர்ணிக்க தூண்டும் வாட்டசாட்டமான தோற்றம் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு என சின்னத்திரையில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இவரை மெட்டி ஒலி கிருத்திகா என்று கூறினால் தான் பலருக்கும் அடையாளம் தெரியும்.

கவர்ச்சி புதையலாக இருந்தாலும்கூட சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த இவர் ரசிகர்கள் மத்தியில் சென்று சென்று சேர்ந்தது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்ததன் மூலம் தான்.

இதனால்தான் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக உயர முடிந்தது என்று கூறலாம். இப்போது இருக்கக்கூடிய சூழலில் சீரியல் நடிகைகள் பலரும் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பிறகு சீரியல் நடிகை சீரியலில் நடிக்க வரும் நடிகைகளின் காலம் அந்த காலம்.. ஆனால் தற்போது சீரியலில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு சினிமாவை நோக்கி செல்வது இந்தக்காலம்.

அந்த வகையில் பல சீரியல் பிரபலங்கள் தற்போது சினிமாவில் அறிமுகமாகி துணைக் கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் கூட நடித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சின்னத்திரையில் புடவையை சுற்றி கொண்டு அடக்க ஒடுக்கமாக நடிக்கும் நடிகைகள் இணையப் பக்கங்களில் கிளாமர் குயினாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் நடிகை கிருத்திகா அண்ணாமலை தற்பொழுது உடலோடு ஒட்டிய முட்டிக்கு மேலே உடை அணிந்து கொண்டு கவர்ச்சியாக பூனை நடை போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் காட்டுக் குதிரை என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …