“என்னா கும்மு.. சாக்லேட் தொடையை பளிச்சென காட்டி..” – இளசுகளை தொங்க விட்ட கிருத்திகா அண்ணாமலை..!

சின்னத்திரையில் மெட்டி ஒலி தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் எட்டி இடம் பிடித்த நடிகை தான் கிருத்திகா அண்ணாமலை. இந்த தொடரானது 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்தது.

இதன் பின்னர் சின்னத்திரை நடிகையான கிருத்திகா கேளடி கண்மணி, வம்சம், செல்லமே போன்ற தொடர்களில் தொடர்ந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் சில குறிப்பிட்ட தொடர்களில் வில்லியாக வந்து ரசிகைகள் மத்தியில் அசத்தினார்.

இவர் ஆள் மட்டும் உயரம் அல்ல உயர்ந்த நடிப்புத் திறனையும் கொண்டவர். குணச்சித்திர வேடங்களை பக்காவாக செய்வதில் இவருக்கு நிகர் இவர் என்று சொல்லலாம். எனினும் இவரின் தூக்கலான வில்லத்தனமான நடிப்புதான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது எனவே சின்னத்திரைகளில் மிரட்டல் வில்லிகளின் வரிசையில் முதல் இடத்தை இவருக்கு கொடுத்தார்கள்.

சின்னத்திரையில் இவர் நடித்ததன் மூலம் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதை நாம் கூறலாம். அதுமட்டுமல்லாமல் நடன திறமை மிக்க இவர் சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அசத்தியிருக்கிறார்.

மேலும் சின்னத்தம்பி சீரியல் இவர் நடிகர் பிரஜனுக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் இவரைப் பற்றி பலருக்கும் தெரிய வந்தது. அந்த அளவுக்கு இந்த சீரியலின் மூலம் இவர் ஃபேமஸ் ஆனார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடப் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார் அடிக்கடி இவர் தன்னுடைய வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி மிகு புகைப்படம் தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தொடை அழகு அப்படியே தெரிவதால் இந்த கும்மென்று இருக்கும் தொடைக்கு இவர்தான் சொந்தக்காரரா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த பளபளத் தொடைக்கி பரிசாக என்ன வேண்டும் என்பதையும் கேட்டு இருக்கிறார்கள்.

பார்க்கும்போதே மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்களை தூண்டக்கூடிய அளவில் இவரது புகைப்பட கவர்ச்சி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் கேட்காமலேயே தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும் மனதில் ஏக்கத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படத்தை போல் இதுவரை இவர் எந்த புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை என்று கூறும் அளவுக்கு கிளாமரில் கலக்கி இருக்கிறார் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …