ஒரிஜினல் நாட்டுகட்ட… தேக்கு தொடையை காட்டி.. இணையத்தை திக்கு முக்காட வைத்த கிருத்திகா அண்ணாமலை..!

கிருத்திகா அண்ணாமலை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் சின்னத்தம்பி. இந்த சீரியல் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் மிக நேர்த்தியான முறையில் ஒளிபரப்பாக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் கிருத்திகா.

இவர் ஆரம்ப காலத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியல் மூலம் தான் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். அதன் பிறகு இவருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிடித்துக்கொண்டு கொட்டியது என்று கூறலாம்.

அந்த அளவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தன் பக்கம் வைத்திருக்கும் இவர் தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற பல சீரியகளில் மிகவும் சிறப்பாக நடித்துயிருக்கிறார்.

மேலும் இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றத்தின் மூலம் தமிழக மக்களின் நெஞ்சில் குடி புகுந்தால் எனக் கூறலாம்.

தற்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்டு இருக்க கூடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் ஹாட் பீட்டை நிறுத்திவிட்டார் என்று கூட கூறலாம் .

அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உதடு கோவைப்பழம் போல் உள்ளது என்று வர்ணித்து புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். கருப்பு நிற உடையில் காட்சி தரும் இவரின் பார்வை பட்டு பச்சை மரமும் பற்றி கொள்ளுமோ என்று கூறும் அளவுக்கு உள்ளது என கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

மேலும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

பெரிய திரை நடிகைகளே ஆச்சரியப்படக் கூடிய வகையில் இவரது அழகு மற்றும் திரைப்பட வாய்ப்பு வந்து குவியும் என்று இவரது ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …