கீர்த்தி ஷெட்டி : தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளின் வரிசையில் இருப்பவர். உப்பேண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் சினிமா, நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் கலை கட்டும் விதத்தில் பணியாற்றி வருகிறார்.
தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வணங்கான் திரைப்படத்தில் இவர் நடித்த ஒப்பந்தமானார். ஆனால் இந்த படப்பிடிப்பின் படப்பிடிப்பு தற்போது தடைப்பட்டு பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் மீண்டும் ஆரம்பிக்க கூடிய நிலையில் உள்ளது.
இந்த சூழ்நிலைகள் அதிக படங்கள் தற்போது கையில் இல்லாத நிலையில் இருக்கும் இவர் போட்டோ சூட்டை நடத்தி அதில் விதவிதமான கடற்கொள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவர் முழு தொடை அழகும் பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் இந்த தொடையை நடிகை ரம்பா தொடையோடு ஒப்பிட்டு செய்து பேசி வருகிறார்கள்.
இந்த வகையில் பார்ப்பதற்கு பளபளவென இருக்கும் இந்த தொடைக்கு ஈடாக எதை கொடுக்கலாம் என்று ரசிகர்கள் தற்போது சிந்தித்து வருகிறார்கள்.
திணற வைக்கும் முன்னலகோடு பின்னழகும் சேர்த்து தொடை அழகை வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்தை இளசுகள் எல்லாம் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் அதிகளவு கவர்ச்சியோடு இருப்பதால் ரசிகர்கள் சொள்ளுவிடும் நிலைமையக்கே இப்போது தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மையாகி விட்டது. இதனை அடுத்து இவருக்கு புதிய படங்கள் ஏதேனும் அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
மேலும் இது போன்ற தொடை அழகை எடுப்பாக காட்டி யாரும் இது போன்ற போட்டோ சூட்டை நடத்தியதே இல்லை. இவர்தான் இப்படி அதீத கிளாமரில் தொடை அழகை எடுப்பாக காட்டி போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்து இரவில் தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் இருக்கிறார்கள். இதற்கான மாற்று மருந்து என்ன என்பதை கூறி தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். இதனை புரிந்து கொண்டு இவர் இது போன்ற அதிக கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தால் ரசிகர்கள் மத்தியில் சூட்டை ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை எப்போது புரிந்து கொள்வார்.