“அடடா.. அல்வா துண்டு இடுப் இடுப்…” – அச்சு பிசகாமல் காட்டி.. ரசிகர்களை மட்டையாக்கிய கீர்த்தி ஷெட்டி..!

கீர்த்தி ஷெட்டி : விசில் மீனாட்சி என்றால் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு இவரை தெரியும். இவர் வாரியர் படம் மூலம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலம் அடைந்தவர் தான் கீர்த்தி ஷெட்டி .

இவர் முதன்முதலில் ஹாலிவுட் படமான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். பின்னர் தனது 17 வது வயதில் உப்பன்னு எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக உருவெடுத்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல ஓப்பனிங்கை கொடுத்ததோடு வசூலையும் வாரி தந்தது. மேலும் இந்த படமானது 100 கோடி அளவு வசூலை பெற்று இவருக்கு நல்ல ராசியானவர் என்ற பெயரை பெற்று தந்தது.

மேலும் இவர் ஷ்யாம் சிகராய் படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு இந்த படத்தில் பிரபலமாக ரசிகர்களால் பேசப்பட்டது. மேலும் இவர் தனது சீரிய நடிப்பால் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்தார்.

இந்த நிலையில் இவர் புகைப்பட சூட் ஒன்றை நடத்தி அதில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்க்கும் போது மிகவும் அழகாக உள்ளது. இடுப்பழகு மற்றும் முற்றிலும் வெளியே தெரியும் படி இவர் உடை அணிந்து பலவிதமான கோலங்களில் போஸ் அளித்திருக்கிறார்.

இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு கவர்ச்சி உள்ளது போலவும் இல்லாத போலவும் இவரது உடையின் தன்மை உள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இதில் கூடுதல் கவர்ச்சி இல்லை என்றாலும் அவர் பார்வையாலே பலரை ஈர்த்து வருகிறார். அந்த அளவுக்கு பார்வையில் ஈரம் உள்ளது என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து பல ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கான லைக் மற்றும் கமெண்ட் தெரிவித்த வண்ணம் இருப்பதால் இவர் மிகுந்த மகிழ்ச்சிகள் இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …