நீச்சல் குளத்தின் அருகில் நின்று கொண்டு வெட்கப்படும் லதா ராவ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சின்னத்திரையில் அப்பா திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லதா ராவ்.மேலும் இவற்றில் நடிக்கும்போதே தன்னுடன் நடித்த சக நடிகரான ராஜ்குமாரை தீவிரமாக காதலித்து வந்தார். பின்னர் இவரது காதல் கல்யாணத்தில் முடிந்தது.

இதனை அடுத்து இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே கிறங்கி விட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.

பஞ்சு மிட்டாய் சேலை கட்டி என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் பஞ்சுமிட்டாய் கலரில் பார்டர் போட்ட மஞ்சள் நிற புடவையை தான் உனக்கு இருக்கிறார்.தலை நிறைய மல்லிகை பூவை வைத்து அதன் முன் பகுதியில் எடுத்து விட்டது போல் நின்று இருக்கக்கூடிய தோசை பார்த்து யாருக்காக இவர் இப்படி காத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

இப்போ ஆடுவதற்கு யார் வரவேண்டும் என்று சிலர் கலாய்த்து வருவதோடு இவர் குனிந்தபடி வெட்கப்படும் அழகை பார்த்து ரசிக்கிறார்கள்.மொட்டை மாடியில் நின்று இவர் போஸ் கொடுத்திருந்தாலும் தேவதையே தரையில் இறங்கி வந்தது போல் இருக்கிறது மொட்டைமாடி சூழல் கூட குளிர்ந்து போகும் அந்த அளவுக்கு இவர்கள் புடவையில் அனைவர் மனதையும் கலக்கி விட்டார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கமெண்டுகளை செய்து வருகிறார்கள்.

சீரியல் உடன் நின்றுவிடாமல் சினிமாவையும் சேர்த்து சவாரி செய்துவரும் இந்த நடிகை தன்னுடைய இணையத்தளத்தில் எப்போதும் துருதுருவென இருக்கும் புகைப்படங்களை அதிக அளவு காபியோடு வெளியிடுவார் அதற்கு மாறாக தற்போது பாரம்பரிய புடவையில் அழகாக காட்சியளித்திருப்பது மிகவும் ஆச்சரியத்தை தந்துள்ளது.

என்ன தான் மாடர்ன் உடை அணிந்து அழகை பெண்கள் வெளிப்படுத்தினாலும் அந்த புடவையில் கவர்ச்சியும் மிளிர்ச்சியும் இதில் தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …