லேட்டெக்ஸ் பேண்ட்.. குளியல் தொட்டியில்.. காலை தூக்கி பின்னழகை காட்டும் ரகுல் பிரீத் சிங்..!

நடிகை ராகுல் பிரீத் சிங் கருப்பு நிறத்திலான லேட்டஸ்க் பேண்ட் அணிந்து கொண்டு குளியல் தொட்டியில் படுத்தபடி காலை தூக்கி தன்னுடைய பின்னழகை காட்டும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

நடிகை ராகுல் பிரீத் சிங் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வர முயற்சி செய்தார். ஆனால், அவரால் முன்னணி கதாநாயகியாக வலம் வர முடியவில்லை.

எனவே பாலிவுட் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பிய நடிகை ரகுல் பிரீத் சிங் சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை ரகுல் பிரீத் சிங் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக பாலிவுட் படங்களில் நடிப்பதற்கும் தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கும் உள்ள வரவேற்பு குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, சினிமா அவருக்கு முன் பின் என இரண்டு வகையாக பிரிக்க முடியும்.

கொரோனா நாட்களுக்குப்பிறகு கதை தொடர்பான விவாதங்கள் அதிகப்படியாக இருக்கின்றன. முன்னணி கதாநாயகர்கள் முன்னணி கதாநாயகிகள் என்ற நிலையெல்லாம் மாறி கதை நன்றாக இருக்கின்றதா..? என்ற ஒரு ஆரோக்கியமான பேச்சு ரசிகர்கள் மத்தியில் தொடங்கி இருக்கிறது.

இது சினிமாவிற்கும் ரசிகர்களுக்கும் ஒரு ஆரோக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். காரணம் சினிமா உருவாவதற்கு மிகப்பெரிய உழைப்பு இருக்கின்றது அந்த உழைப்பு ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.

எனவே கதையை சிலை செதுக்குவது போல் எடுக்கும் இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள். தென்னிந்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்படுகின்றன. கோடிக்கணக்கில் வசூல் செய்கின்றன கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துப் பார்க்கும் போது பல தென்னிந்திய படங்கள் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவனம் வைத்திருக்கிறது.

ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். காரணம் எந்த மொழியாக இருந்தாலும் கூட அதை நன்றாக இருக்கும் போது நிச்சயமாக அந்த திரைப்படம் வெற்றி பெறும் என்பது எதார்த்தமாக நம்மால் பார்க்க முடிகிறது என்று பேசியிருந்தார் நடிகை ராகுல் பிரீத் சிங்.

தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், உடலோடு ஒட்டிய லேட்டக்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன் பின்னழகை தூக்கி காட்டும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டைக் கிளப்பி விட்டிருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …