“பொது இடத்திற்கு இப்படியா வருவீங்க…” முட்டும் முன்னழகை காட்டி சூடேற்றும் “கண்மணி” லீஷா எக்லேர்ஸ்..!

நடிகை லீஷா எக்லேர்ஸ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சென்னையில் தான் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்.

கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் மாடலிங் துறையில் கவனம் செலுத்திய இவருக்கு சீரியல்கள் மற்றும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் சில திரைப்படங்களில் ஏராளமான காட்சிகளில் நடித்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் நடிகர் சஞ்சீவ் நடித்த “கண்மணி” என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தார். புடவை சகிதமாக குடும்பப்பாங்கான சீரியலில் நடித்த இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் திருப்புமுனை, பொதுநலன் கருதி, மை டியர் லிசா, ப்ரியமுடன் உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

இரண்டு வருடங்களாக கண்மணி என்ற சீரியலில் நடித்து வந்த இவர் அந்த தொடரின் ஹீரோயினாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவருடைய கதாபாத்திரத்தின் ரசிகர்கள் மத்தியிலும் இல்லத்தரசிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது என தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

இவருடைய ஒட்டுமொத்த அழகையும் இவருடைய தொடையில் தான் குவித்து வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு வாளிப்பான தொடைகளுக்கு சொந்தக்காரியாக இருக்கும் இவர் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பொது இடத்திற்கு வந்து இருந்தார்.

அப்போது கவர்ச்சியான உடையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் அளவிற்கு தோன்றிய இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …