கண்மணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை லீஷா எக்ளேர்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.
தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் கடந்த 2016 பிற்பகுதியில் ஒரே நேரத்தில் ஏழு திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு சினிமா தொடர்புகளை வைத்திருந்தார்.
Leesha Eclairsபலே வெள்ளையத் தேவா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த வில்லனாக நடித்திருந்த அவருக்கு மகளாக நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் விஜய் வசந்த் நடிப்பில் வெளியான மைடியர் லிசா என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் வசந்த் ஜோடியாக நடித்திருந்தார்.
Leesha Eclairsஇந்ததிரைப்படம் வெளியாகவே இல்லை. இதனை தொடர்ந்து நிதின் சத்யா நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படமான சிரிக்க விடலாமா என்ற திரைப்படமும் அடங்கும்.
சந்தோஷ் பிரதாப்பின் கதாபாத்திரத்தின் காதல் ஆர்வத்தை சித்தரிப்பது போல பொது நலன் கருதி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தன்னுடைய தொடையழகு மற்றும் முன்னழகு ஆகிய இரண்டையும் தன்னுடைய கிளாமர் அப்பிலாக நம்புகிறார் நடிகை லீஷா எக்ளேர்ஸ்.
Leesha Eclairsஎப்பொழுதுமே தன்னுடைய தொடையழகும் முன்னழகும் எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிகிறார். பார்ப்பதற்கு வாட்டசாட்டமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இவர் பல இளசுகளின் கனவு ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Leesha Eclairsதன்னை ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களின் விருப்பத்தை அப்படியே பூர்த்தி செய்து வருகிறார்.
ட்ரான்ஸ்பரண்டான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைப்பது உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை வடிவத்தை ரசிகர்களின் ஆகியவற்றை தவறாமல் செய்து வருகிறார்.
Leesha Eclairsஅந்த வகையில், தற்பொழுது தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக முன்னும் பின்னும் திரும்பி நின்றபடி கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.
Leesha Eclairsஇந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர். மேலும் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.