கண்மணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லீஷா எக்லேர்ஸ். பிரபல நடிகர் சஞ்சீவ் நடிப்பில் வெளியான கண்மணி சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை லீஷா எக்லேர்ஸ்.
மாடல் அழகியான இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அதன் பிறகு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது சில திரைப் படங்களில் ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் லீஷா எக்லேர்ஸ்-க்கு கண்மணி சீரியல் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
இந்த சீரியல் மூலம் தமிழகம் முழுக்க பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை லீஷா எக்லேர்ஸ். சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எட்டிப்பார்த்தால் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் என்பது போல்தான் இருக்கும்.
அந்த அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை குவித்து வைத்திருக்கிறார் அம்மணி. அதிலும் இவருடைய வாளிப்பான உருண்டு திரண்ட தொடைகளுக்கு எனவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
தொடையழகி ரம்பா வந்தாலே இவர் முன்பு தோற்று விட வேண்டும் என்பது போன்ற பிரம்மாண்டமான தொடையழகு சொந்தக்காரியாக இருக்கிறார் நடிகை லீஷா எக்லேர்ஸ்.
இப்படி தன்னுடைய பிரம்மாண்டமாக இருக்கும் தொடை அழகை தன்னுடைய கிளாமராக நம்பும் இவர் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமான டைட்டான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதை வாடிக்கையாக செய்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமாக பிரா அணியாமல் கோட்டை திறந்து விட்டபடி தன்னுடைய தாராள மனதை காட்டியிருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.