“அடேங்கப்பா.. எவ்ளோ பெரிய்ய்ய்ய தோடு..” – எலுமிச்சை இடுப்பை காட்டி.. சூடேற்றும் லாஸ்லியா..!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக திகழ்ந்தவர். இவர் பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டதின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இந்த சீசனில் தான் ரசிகர்கள் முதல் முதலில் இவருக்கென ஆர்மியை துவங்கி தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்தார்கள்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்ட கவின் மீது காதல் கொண்டார் என்ற செய்தியானது காட்டுத் தீ போல் பரவிய நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் கவனம் செலுத்துவதில் தடுமாற்றம் ஏற்பட்டு ஓட்டுக்கள் இவருக்கு குறைய ஆரம்பித்தது.

தன்னை காதலிக்கிறார் என்ற ஒரே காரணத்தினால் தான் இவர் பிக் பாஸில் தற்போது தடுமாறி வருகிறார் என்பதை உணர்ந்து கொண்ட கவின் உடனடியாக இவரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெறும் 5 லட்சம் ரூபாயுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

எனவே இவருக்கு பிக் பாஸ் பைனலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை கபினை காதலித்து வந்த லாஸ்லியா கவின் அந்த வீட்டை விட்டு வெளியேறிய பின் அவர்கள் காதலில் உண்மை நிலை புரிந்தது. இருவருமே அந்த காதலை வெளிப்படையாக வெளிப்படுத்த வெளிப்படுத்தாத சூழலில் அது கானல் நீராக மாறிவிட்டது.

தற்போது இவர்கள் இருவரும் தாங்கள் நடித்து வரக்கூடிய திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதை எடுத்து லாஸ்லியா மெல்ல மெல்ல கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

இதை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து லட்சக்கணக்கானோர் லைக்குகளை அள்ளி குவித்து இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இவர் பாவாடை தாவணியில் செம க்யூட்டாக சில புகைப்படங்களை பதிவேற்றி இருப்பது தான். இந்தப் புகைப்படத்தில் இவரது மத்திய பிரதேசம் அப்படியே அப்பட்டமாக தெரியும் வண்ணம் பாவாடை தாவணியில் மிக ஜோராக காட்சியளித்திருக்கிறார்.

மேலும் கைகளைக் கட்டிய படியும் நிமிர்ந்து நின்ற படியும் ஒரு கையை மேலே உயர்த்தி சிரித்த வண்ணமும் கொடுத்திருக்கின்ற போஸ் ஒவ்வொன்றும் படும் மெர்சல் ஆக இருக்கிறது.

அந்த உணர்வு ஏற்படாதவர்களுக்கும் இந்தப் புகைப்படத்தை பார்த்தால் அதை தூண்டிவிடும் என்று கூறலாம். அந்த அளவு படுசிக்கின்ற கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்க கூடிய இந்த புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை எனக் கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …