சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. கவர்ச்சி உடையில் கொளுத்தும் மான்யா ஆனந்த்..!

அடியாத்தி இது என்ன பீலு என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது நடிகை மான்யா ஆனந்த் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தால் இணையமே இயங்காமல் கிடுகிடுத்து உள்ளது.

இதற்குக் காரணம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல தொடரில் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட மான்யா ஆனந்த் வெளியிட்டிருக்கக் கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது

சீரியல் நடிகை மான்யா ஆனந்த்..

இன்றிருக்கும் அவசர உலகத்தில் உறவுகளைப் பற்றி பேசுவதற்கு கூட நேரமே இல்லாத சமயத்தில் உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி சீரியல்களில் மட்டுமே பார்த்து தெரிந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

அந்த வகையில் அந்தக் காலத்தில் பாசமலர் முதல் இக்காலத்து சீரியலான வானத்தைப் போல சீரியலில் அண்ணன் தங்கைக்கு இடையே இருக்கின்ற பாச பிணைப்பை பக்குவமாக வெளிப்படுத்துகின்ற கேரக்டர் ரோலில் மான்யா நடித்து வருகிறார்.

துளசி கதாபாத்திரத்தை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கும் இவரது கேரக்டரில் கொஞ்சம் கூட கவர்ச்சியை காட்டாமல் இழுத்துப் போர்த்தி அழகாக நடித்திருக்கும் இவரது நடிப்பு இவருக்கு என ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கித் தந்து விட்டது.

சீரியல் மட்டும்தான் குத்துவிளக்கு..

சமூக வலைத்தளத்தில் மற்ற நடிகைகளை போல இவரும் பிஸியாக இருப்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்கள். 

அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தை பார்த்து அட நம்ம மான்யவா இது? என வாயடைத்து விட்டார்கள்.

இதற்கு காரணம் இந்த புகைப்படத்தில் இவரது கட்டழகு மேனியின் அழகு பக்குவமாக வெளிப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் தல்லாபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

கவர்ச்சியில் மயங்கிய ரசிகர்கள்..

இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் சீரியலில் மட்டும் தான் இவங்க குத்துவிளக்கு ஆனா இன்ஸ்டா பக்கத்தில் பகிரக் கூடிய கவர்ச்சி உடையை பார்த்தால் கொளுத்தும் வெயிலுக்கு சற்று குளிர்ச்சியை தருவது போல இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டி இருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு கறி விருந்து படைத்து விட்டது.

குத்தாட்டம் போடக்கூடிய வகையில் பஞ்சுமிட்டாய் கலரில் போட்டிருக்கும் போட்டோ நச்சென்று ரசிகர்களின் உள்ளத்தில் குற்றால சாரலை ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானதோடு அவர்களின் அதிக லைக்குகளை பெற்றுள்ளது என்றால் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள்ளும் பலவிதமான எண்ணங்கள் தோன்றுவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படம் ஆக மாற்றி விடுவீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …