நயன்தாரா விக்கி திருமணத்திற்குப் பின்னால் இணையத்தை கலக்கிய திருமணமாக தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நாயகி மகாலட்சுமியின் திருமணத்தை கூறலாம்.
திருமணம் இருவருக்குமே இரண்டாவது திருமணம் தான் எனினும் இவரது உருவத்தை பார்த்து பலரும் பல வகையில் கேலி கிண்டல்களை செய்தார்கள். சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய் இவரையா திருமணம் செஞ்சிட்டு இருக்கீங்க இதுக்கு நீங்க பண்ணாமலே இருந்திருக்கலாம் என்பது போன்ற கருத்துக்களையும் பதிவு செய்திருந்தார்கள்.
இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்த மகாலட்சுமி தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து ஷூட்டிங் டிக்கெட் செல்வது வேலை பார்ப்பது என்று இருந்தார்.
தொடர்ந்து பல தனியார் தொலைக்காட்சிகள் மட்டுமல்லாமல் யூடியூப் சேனல்கள் அனைத்தும் இவர்களை பேட்டிக்காக அழைத்து டிஆர்பி ரேட்டை உயர்த்துவதற்காக வம்படி செய்தார்கள்.
இதற்கும் சளைக்காத இந்த ஜோடி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் அல்லாமல் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சரியான முறையில் தரமான சம்பவத்தை வழங்கும்படி பதில்களை அளித்தார்கள்.
இதனால் திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையிலும் இந்த ஜோடிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய ஜோடியாகவே தற்போது திகழ்கிறார்கள்.
திருமணம் முடிந்த பின்பு மஹாலக்ஷ்மி தன்னுடைய தாலியை தங்கத்தில் போடாமல் நடிகை நயன்தாராவை போல மஞ்சள் கயிறு கட்டி அதுவும் வெளியே தெரியும்படி தான் போட்டு இருக்கிறார்.
இவர் எந்த ஒரு பேச்சுக்கு செல்வது என்றாலும் அல்லது கொடுப்பது என்றாலும் அந்த நிகழ்வுகளில் நீங்கள் அதைப் பார்த்து இருக்க முடியும் இதையடுத்து ரசிகர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.
என்ன என்றால் இல்லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவை போல் நீங்கள் மஞ்சள் கயிற்றில் தாலியை வெளியில் தொங்கத் தொங்க போட்டு இருந்தாள் நயன்தாரா ஆகி விட முடியுமா? என்பதுதான் அந்தக் கேள்வி சற்றும் எதிர்பாராத இந்த கேள்விக்கு அவர்கள் எந்தவிதமான பதிலும் அளிக்காமல் வழக்கம்போல் சென்று கொண்டு இருக்கிறார்கள்.