“முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க..” – பின்னழகைகாட்டி.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த மாளவிகா மேனன்..!

தமிழில் விழா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மேனன். ஆரம்ப காலத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சி காட்டேரியாக ஆடி வருகிறார்.

என்னப்பா இது.. அந்த பொண்ணா.. இது..? என்று கேட்கும் அளவுக்கு இவருடைய சமீபகால செயல்கள் இருக்கின்றன. உச்சகட்டமாக கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஒரு பாடல் காட்சிக்காக சூட்டிங்கிற்கு சென்று இருக்கிறார் நடிகை மாளவிகா மேனன்.

ஆனால் அந்த பாடல் காட்சியில் ஷூட்டிங்கின்போது நடன இயக்குனர் இவரிடம் குட்டியான டிரவுசர் ஒன்றை கொடுத்து அதை அணிந்துகொண்டு நடனமாட சொல்லியிருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன நடிகை மாளவிகா மேனன் என்னால் இவ்வளவு குட்டியான டிரவுசரை அணிந்து கொண்டு நடனம் ஆட முடியாது தயவு செய்து வேறு உடையை மாற்றிக் கொடுங்கள் என்று அழுது அடம் பிடித்திருக்கிறார்.

என்னடா இது வம்பா போச்சு என்று அந்த இடத்தில் எப்படி புதிய உடையை வாங்குவது என்று குழம்பிய படக்குழு ஒரு ஜீன்ஸ் பேண்டை எடுத்து அதனை முட்டிக்கு கீழ் வரை கட் செய்துவிட்டு பிறகு அதனை அணிந்து கொண்டு நடமாடும் சொல்லியிருக்கிறார்கள்.

அதன்பிறகு மனமுவந்த நடிகை மாளவிகா மேனன் அந்த உடையை அணிந்து கொண்டு நடனமாடியிருக்கிறார். இப்படியெல்லாம் அட்ராசிட்டி செய்த நடிகை மாளவிகா மேனன் தற்போது வெளியிடக்கூடிய புகைப் படங்களைப் பார்த்தீர்கள் என்றால் ஷாக் ஆகி விடுவீர்கள்.

அந்த அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய தொடை அழகை எடுப்பாகக் காட்டும் விதமான உடைகள் தன்னுடைய பின் அழகை தூக்கி காட்டும் விதமான டைட்டான உடைகளை அணிந்து கொண்டு அதிரடிக்கிறார்.

அட, அவ்வளவு ஏன் சமீபத்தில் உள்ளாடை அணியாமல் வெறும் மேலாடை மட்டும் அணிந்து கொண்டு சூரிய வெளிச்சத்தில் தன்னுடைய முன்னழகில் பிம்பம் ரசிகர்கள் தங்களுக்கு பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்து வந்தது இப்படி அடுத்தடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் இவர் தற்போது தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகை உஷ்ணத்தை கூட்டியிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …