அது மாளவிகாவிற்கு சுத்தமாகவே வரல… ஷூட்டிங் ஸ்பாட்டில் வேஸ்ட் ஆகும் துட்டு… தப்பு பண்ணிட்டோமோ… கலக்கத்தில் பா ரஞ்சித்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரபலமானவர் தான் மாளவிகா மோகன். குறைந்த காலத்தில் மிக அபரிமிதமான வளர்ச்சியை எட்டிப் பிடித்த நடிகைகளின் வரிசையில் இவரை கூறலாம்.

அந்தளவு ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் மாபெரும் ஆதரவை பெற்ற நடிகையாக தற்போது திகழ்ந்து வருகிறார்.

 

இதற்கெல்லாம் காரணம் இவருடைய நடிப்புத் திறன் அல்ல. இவர் காட்டும் கவர்ச்சி தான் என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

இவரது அதீத கவர்ச்சிக்காக தான் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.எனினும் தற்போது எந்த படங்களும் சரிவர அமையாத இவருக்கு பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த வாய்ப்பை இவர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறலாம்.  இதற்கு காரணம் என்னவென்றால் மாளவிகாவுக்கு சரியான முறையில் நடிப்பு வராமல் ஒரு நாள் முழுவதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெறும் அலப்பறைகளோடு நின்று விடுகிறார்.

இதனை அடுத்து அதிக அளவு பொருட்சளவு வீணாக ஏற்படுவதால் தயாரிப்பாளர்களுக்கு தினமும் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படுவதாக கூறிக் கொள்கிறார்கள். மேலும் மாளவிகாவிடமிருந்து எப்படி நடிப்பை வாங்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கி இயக்குனர் பா ரஞ்சித்தும் இருக்கிறாராம்.

எனவே தினமும் ஒரு போர்க்களம் போல் காட்சி தரும் இந்த படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் அனைவரும் படாத பாடு பட்டு வரும் வேளையில் மாளவிகாவை புக் செய்தது மிகவும் தவறா? என்று கூட அவர் யோசித்து வருகிறாராம்.

மேலும் மாளவிகாவுக்கு பதிலாக வேறொரு நடிகை கூட புக் செய்திருந்தால் இந்நேரம் பாதி அளவு பட முடிந்திருக்கும். கொஞ்சம் கூட இவரிடமிருந்து எதிர்பார்க்கும் நடிப்பை பெற முடியவில்லை என்று பா ரஞ்சித் கவலையில் இருக்கிறார்.

இதனை அடுத்து மாளவிகா மோகனுக்கு கட்டாயம் அடுத்த பட வாய்ப்புகள் வருவது கஷ்டம். என்ன தான் கவர்ச்சியை காட்டி ரசிகர்களையும் மற்றவர்களையும் கைக்குள் போட்டு வைத்தாலும் சரக்கு இருந்தால்தானே பருப்பு வேகம் என்ற படி பேசி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …