“ப்ரா எங்கமா..?..” – வெறும் கோழி இறகை வைத்து மறைத்து.. மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்..!

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழையாய் ஒவ்வொரு போட்டோசிலும் தனது கூடுதல் அழகை ரசிகர்களுக்கு காட்டி கிடா விருந்து வைத்து வரும் மாளவிகா மோகன் சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடிய ஒவ்வொரு போட்டோஸ்சும் வைரலாக ட்ரெண்டிங்காக மாறிவிடுகிறது, என்றால் அதற்கு காரணம் இதுதானா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

கடலுக்குள் மூழ்கி முத்து எடுக்கும் நபர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும், அதுபோல இவரின் புகைப்படங்களுக்குள் மூழ்கி முத்து எடுக்கும் இளசுகள் அதிக அளவு இன்று இருக்கிறார்கள் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை தான் தரும். அந்த அளவுக்கு ரசிகர்களை தனது எடுப்பான மேனியில் கட்டிப்போட்டிருக்கும் மாளவிகா மோகனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை.

விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படத்துக்கு பிறகு இவர் பிரபலமான நடிகைகளின் வரிசைக்கு வந்துவிட்டார். அதற்கு முன் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களிலுமே தனது குறிப்பிட்ட எதார்த்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்த திரைப்படம் மாபெரும் தோல்வியை தந்த போதும் இவரது நடிப்புத் திறனை பார்த்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் இவர் யுத்ரா என்ற பாலிவுட் படத்தில் நடித்த கமிட்டாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கோழிப்பொங்கை வைத்து ஆடையை உடுத்தி இருப்பாரா? என்று கேட்கும் அளவுக்கு அங்கங்கள் அங்கங்கு அப்படியே தெரிவதால் ஜூம் செய்யாமல் ரசிகர்கள் அதைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் இவர் சாட்டாகவும், பெப்பர் ஆகவும், ஸ்வீட்டாகவும் இருப்பதால் எதை ருசிப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் விழித்தபடி இருக்கிறார்கள்.

அட எவ்வளவு சொன்னாலும் இவருக்கு தெரியவே தெரியாதா? இப்படி இளசுகள் மனசு நோகும்படி உள்ள புகைப்படங்களை போட்டு அவர்கள் நெஞ்சில் அந்த தீயை மூட்ட வேண்டாம் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இவர் கேட்பதாக தெரியவில்லையே என்று சில ரசிகர்கள் இயக்கத்தில் புலம்பித் தள்ளுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …