கார்த்திகை மாதக் கடும் குளிரே… மார்கழி மாத பெண் பனி மலரே… என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுகின்ற மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் அடுத்த படமான மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்ததின் மூலம் தனது ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.
இப்போது தமிழக இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படக்கூடிய நடிகைகளின் லிஸ்டில் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய ரசிகர்களுக்கு கிடா விருந்து வைப்பது போல போட்டோ ஷூட் நடத்தி தனது கலர்ஃபுல் போட்டோஸை பதிவிட்டு ரணகளப்படுத்துவார்.
அந்த வரிசையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய இவரது புகைப்படமானது படு வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க… ஜன்னல் வைத்த ஜாக்கெட் போடவா… என்ற பாடலை முணுமுணுத்து வருகிறார்கள்.
பொதுவாக பெண்கள் அனைவருமே முதுகுக்குப் பக்கத்தில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டை போட்டு பார்த்திருப்பீர்கள். ஆனால் மாளவிகா மோகன் ஜன்னலுக்கு பதிலாக ஏணி வைத்திருப்பது போல ஜாக்கெட்டை அணிந்து ரசிகர்களின் மனதில் என்ன சிதறலை ஏற்படுத்திவிட்டார்.
அந்த ஏணியில் ஏறி வந்து எதைப்பறிக்க என்பது போல பல ரசிகர்கள் கமெண்டில் கேட்டிருக்கிறார்கள்.இதில் பார்க்கவே படு கியூட்டாக இருக்கும் இந்த புகைப்படத்திற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
பார்வையாலே பல இளைஞர்களை மயக்கி தன் இடுப்பில் சொருகி இருக்கும் மாளவிகாவின் இந்த புடவையோடு இருக்கும் புகைப்படம் ரொம்ப பவர்ஃபுல்லான ஒரு புகைப்படமாகத்தான் திகழ்கிறது.
ஏனென்றால் இந்த பவர்ஃபுல்லான புகைப்படம் இளைஞர்களின் மனதை கலைத்து விட்டது. எனினும் மாடர்ன் ஜாக்கெட்டில் இவர் பார்ப்பதற்கு டக்கர் ஃபிகராக இருக்கிறார் என்று கூறலாம்.
அந்த அளவு நேர்த்தியாக இருக்கும் இவரது மேனி அடகை பார்த்து மயங்காதவர்கள் யாருமே இல்லை. இதனை அடுத்து இளசுகள் அனைவருமே இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு வருகிறார்கள். இதன் காரணத்தால் மாளவிகா மோகனும் மிக குஷியில் இருக்கிறார்.