சைடுல முக்கால் வாசி முன்னழகு தெரியுதே.. மிரட்டும் மாளவிகா மோகனன்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகன் அவருக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானார்.

இந்த படத்தில் இவர் நன்றாக இழுத்துப் போர்த்தி புடவை கட்டிக்கொண்டு பூங்கொடி என்ற கேரக்டரை செய்து ரசிகர்களை அசத்தினார் என்று கூறலாம்.அதன் பிறகு இவர் 2013 மூன்றாம் ஆண்டு முதல் மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்திலேயே தமிழில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த இவருக்கு அடுத்ததாக தளபதி விஜய்யோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் மாஸ்டர் படத்தில் செம மாஸ் ஆக நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டார்.

சமீபத்தில் இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துவரும் தங்கலான் படத்தில் இவரிடம் இருந்து நடிப்பை பெற முடியவில்லை என்று பா ரஞ்சித் படு அவஸ்தை படுவதாகவும் இதனால் பெரும் பொருட் செலவு தயாரிப்பாளர்களுக்கு உருவாகி வருவதால் இவரை மாற்றி வேறொரு நடிகையை இந்த படத்தில் நடிக்க வைக்கலாமா என்ற பேச்சுவார்த்தைகள் ஓடி வருவதாக சில செய்திகள் வந்துள்ளது.

ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் வலைத்தளங்களில் இவர் போடும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷியாகி விடுவார்கள்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் முன்னழகும் பின்னழகும் அப்பட்டமாக அப்படியே தெரியும்படி உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அதைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

அதுவும் சைடு போஸில் பக்காவாக முழு அழகும் முந்திக்கொண்டு தெரிவதைப் பார்த்து மூச்சு விட முடியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

இப்படி கவர்ச்சியை மிகு எடுப்பான உடல் தோற்றத்தை காட்டித்தான் எத்தனை படத்திலும் நடித்திருக்கிறார் என்ற கேள்விகளை கேட்பதோடு மட்டுமல்லாமல் இவருக்கு நடிப்பு வருமா இல்லை வராதா என்பது இனி தங்கலான் படத்தில் இவர் நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்து தெரிந்து விடும் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

எனவே நடிப்பு துறைக்கு கவர்ச்சி மட்டும் இருந்தால் போதாது. அது ஒரு பிளஸ் தான் நடிக்கக்கூடிய திறன் இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்ற கருத்தை இவர் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …